Breaking News
சிறுமுகை அருகே எமதர்மர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் பின்னர் மூலவர் எமதர்மருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பக்கத்தில் வசிப்பவர்களை தாக்கி கத்தியுடன் ரவுடி ரகளை!
பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து, அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது
குழந்தைகளை நல்லா பாத்துக்கோங்க.. கடிதம் எழுதி இரு பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை!
நான் போகிறேன் பிள்ளைங்கள நல்லா பாத்துக்கோங்க, நல்லா படிக்க வைங்க, திட்டாதீங்க.
டோக்கன் விநியோகம்: எங்க வேணா கம்ப்ளெயிண்ட் பண்ணு.. திமுக உடன்பிறப்புகள் அராஜகம்!
மருத்துவ குழுவினரிடமும், மருத்துவர் முகுந்தன் என்பவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர், செவிலியர்: வேலைவாய்ப்பு!
கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.ஆர்.ஐ மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.அம்மருத்துவமனையில் Doctor & Nurse ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்கள் மற்றும்...
காரமடை அருகே வெள்ளியங்காடு கிராமத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று!
ஊராட்சியில் உள்ள ஆதிமாதையனூர் மேட்டுப்பாளையம் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜின் சொந்த ஊர் என்பது
கொங்கு நாட்டில் ஸ்டாலின் கொரோனா ஆய்வு: டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackStalin
சென்னையைக் காட்டிலும், கோவையில் சீன வைரஸான கொரோனாவின் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு மாநில அரசின் பாராமுகம் தான் காரணம்
கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசுக்கு உதவிய ஈஷா!
500 பி.பி. இ.கிட்கள், 5,000 N95 முக கவசங்கள், 500 CPAP முக கவசங்கள் ஆகியவை ஈஷா சார்பில் வழங்கப்பட்டன.
அமைச்சராய் இருப்பவருக்கு பொருந்தாது: அமைச்சர் பிடி தியாகராஜனுக்கு ஈஷா மையம் கண்டனம்!
நிச்சயமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் மாநில அமைச்சரவையின் மாண்புமிகு உறுப்பினரின் தகுதிக்கு பொருந்தாது.'
கோவையில் கொரோனா தேவி ஆலயம்! 48 நாள் மகாயாகம்!
இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை எனவும் ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்
43 கிராமங்களில் நிவாரணப் பணி.. விரைந்து சேவையாற்றும் ஈஷா மையம்!
கட்டுப்பாடு பகுதிகளில் இருக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது.
ஆக்ஸிமீட்டரின் விலையும், விற்பனையும் அதிகரிப்பு!
தொற்று ஏற்பட்டு வீட்டில் சிகிச்சை பெறும் அனைவரும், இக்கருவியை வாங்கி