கோவை

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு: அரசாணை வெளியீடு!

சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939ன் 62வது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76ன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு; மற்ற இடங்களில் வழக்கம்போல்!

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

யாரும் என்னய பாக்கணும்னு… என் வீட்டுப் பக்கம் வந்துராதீங்க!

கொரோனா வைரஸ் காரணமாக என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தமது வீட்டின் முன்பு போர்டு மாட்டி வைத்துள்ளார்.

கோரோனா… செங்கோட்டையில் திருப்பி அனுப்பப்படும் கேரள வாகனங்கள்! கோவையில் பஸ் சர்வீஸ் கட்!

இந்நிலையில் புளியறை சோதனைச் சாவடி வரை வந்து மீண்டும் கேரளாவுக்குச் செல்ல வேண்டியிருப்பது குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

சேவையே வாழ்வு என இருந்தவர்! சதியால் தற்கொலை செய்து கொண்டாராம்! மனதை உருக்கும் ஒரு மனிதரின் பின்னணி!

சொத்துகளுக்காக ஒரு நல்ல மனிதரை சூழ்ச்சி செய்து இந்த உலகத்தை விட்டே போகச் செய்திருக்கிறார்கள் என்று வருத்தப் படுகின்றனர் அப்பகுதியினர்.

சவுதியிலிருந்து கோவை வந்த பெண்மணி! கொரோனா அறிகுறி என அரசு மருத்துவமனையில் அனுமதி!

சளி மாதிரிகள் எடுத்து சென்னை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் மங்கலம்: நாளை முதல் தொடர் போராட்டம்… ஹிந்துக்களும் அறிவிப்பு! என்னதான் நடக்கிறது?!

கடைசி வரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்து விட்டது. .. என்கின்றனர்.

திருவிழாகளில் திருடியே ரிச் ஆன சகோதரிகள்!

திருமணமாகி செட்டில் ஆனபோதிலும் திருடும் பழக்கம் மட்டும் இன்னும் அவர்களிடமிருந்து செல்லவில்லை.

பொண்டாட்டிய காணோம்னு போலீஸ்ல புகார் சொன்னான்… இப்ப அப்பா அம்மாவுடன் சேர்ந்து… கம்பி எண்ணுறான்!

விசாரணையின் முடிவில் அவர், அவரது பெற்றோருடன் கைது செய்யப் பட்டுள்ளார். அதற்குக் காரணம், அவர் மனைவிக்கு வயது 16 என்பதுதான்!

காரமடை ரங்கநாதர் கோயில் மாசித் திருவிழா பிரமோத்ஸவ கொடியேற்றம் கோலாகலம்!

காரமடை .அருள்மிகு .அரங்கநாதர் ஆலயம். தேர்த்திருவிழா . கொடியேற்று விழா உத்ஸவம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. 

படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் கிருத்திகை வழிபாடு

சிறப்பு வாய்ந்த இந்த  திருத்தலத்தில் இன்று கிருத்திகை வழிபாட்டினை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

SPIRITUAL / TEMPLES