கோவை

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று,

― Advertisement ―

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

More News

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

Explore more from this Section...

விஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்!

விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.

திமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்!

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி என திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்! எடப்பாடி அறிவிப்பு!

குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் . இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

கோவை +1 மாணவி பலாத்கார விவகாரம்! முக்கியக் குற்றவாளி மகளிர் நீதிமன்றத்தில் சரண்!

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்பட இருவர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்னிலையில் மணிகண்டன் சரணடைந்தான்.

17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவர் இடிந்த விபத்து: உரிமையாளர் கைது!

கன மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், நேற்று அதிகாலை 5.15க்கு அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், நான்கு வீடுகளின் மீதும் கற்கள் விழுந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவையில் அதிர்ச்சி: பிறந்த நாளில் 11ம் வகுப்பு மாணவியை நண்பனே பலாத்காரம்!

கோயம்புத்தூரில் பிறந்தநாள் கொண்டாடிய 11 ஆம் வகுப்பு மாணவியை அவளது நண்பனே பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்குக் காரணமானவன் தலைமறைவாகிவிட்டான். அவனுக்கு உதவிய இளைஞர்கள் 4 பேர், போக்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவபதம் அடைந்தது பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் , சர்வ அலங்காரத்துடன் பவனி வந்த , வேதநாயகி யானை சிவபாதம் அடைந்தது.!

அதிமுக.,வில் ‘மேயர்’ விருப்ப மனு கொடுத்த மாடலிங் பெண் குறித்து அவதூறு: திமுக., பிரமுகர் கைது!

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மாடலிங் பெண் சோனாலி பிரதீப் குறித்து அவதூறு பரப்பியதாக, திமுக., பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

திருமண வயசு வந்து 2 வருசத்தில் 8 பெண்களை ஏமாற்றி கல்யாணம் முடித்த பலே கில்லாடி!

மேலும் 7 இளம்பெண்களை ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. தகவல் அறிந்து நான்கு பெண்கள் தம் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷன் வந்து கதறி அழுதனர்

கோயம்புத்தூருக்கு 215வது பிறந்த நாளாம்!

பாரம்பரியம் மிக்க கோவைக்கான தனி அடையாளங்களாக பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள் கோவை மக்கள்.

ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பலாத்காரம்! விசிக., நிர்வாகிக்கு குண்டாஸ்!

அதை ஏற்று ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதால் சேலம் மத்திய சிறையில் உள்ள இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

லாரி மோதி காரில் தீப்பிடித்த சம்பவம் – உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு!

லாரி மோதி காரில் தீப்பிடித்த சம்பவம் -உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு

SPIRITUAL / TEMPLES