காரமடை அருகே படியனூர் பழனி ஆண்டவர் தேர்த் திருவிழா!
காரமடை அருகேயுள்ள படியனூர் பழநி ஆண்டவர் கோயிலில் 100 ஆம் ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்றுவருகிறது.
கொங்கு மக்களின் இனத் துரோகி ஆகிப் போன ‘இவன்’
கொமதேக இந்த கையெழுத்து வாங்க வேண்டியதன் நோக்கம் என்ன இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை குறி வைத்தா..??
கள்ளக்காதலனுடன் கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!
கணவர் குமார் பலமுறை சேர்ந்து வாழ சங்கீதாவை அழைத்தும், அவர் வர மறுத்து விட்டார்
“இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் யுத்தம்; தலைமை தாங்குவது திமுக.,”: ஹெச்.ராஜா காட்டம்!
இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது; அதற்கு திமுக., தலைமை தாங்குகிறது. தி.மு.க.தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி என்று காட்டத்துடன் விமர்சித்தார் பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா!
பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி அம்மாள் காலமானார்!
இறுதி மூச்சு வரை ஆன்மீகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். சமரசம் செய்துகொள்ளாத அற்புதமான ஆன்மிகச் சொற்பொழிவாளர் சேலம் ருக்மிணி !
அவினாசி அருகே கார் விபத்து: ஆங்கில நாளிதழ் செய்தியாளர், தாய் பரிதாப உயிரிழப்பு!
மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட செய்தியாளர் ராஜசேகரன் விபத்தில் பலியான சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!
1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல் இன்று ராமபிரான் படத்துக்கு பூமாலை ஊர்வலம் நடத்தவுள்ளனர்.1971இல்...
கொத்த வந்த கண்ணாடி வீரியன்! கடித்து கொதறிய கருப்பு நாய்கள்! எஜமான விசுவாசம்!
திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதனால் ராமலிங்கம் அவரது நண்பர் இருவரும் பின் நோக்கி சென்றனர்.
மனைவியுடன் காட்டிற்கு சென்ற கணவன்! கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை! கதறி துடித்த கணவன்!
கண்முன்னே கதறிதுடித்து இறந்த மனைவி புவனேஸ்வரியின் உடலை பார்த்து கணவன் பிரசாந்த் மற்றும் மற்றவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.
எங்களுக்கு பாதுகாப்பு கவசம் ஹெல்மெட் இல்லை… குல்லா! ‘வில்சன்’ கொலைக் காரணம் தொடங்கும் புள்ளி!
இவுங்க ஹெல்மெட் போட மாட்டாங்களாமாம்! போலீஸ் பிடிச்சா… செல்போன எடுத்து படம் காட்டுவாங்களாமாம்!
நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக படுக்கையறை ஜன்னலில்….மர்ம நபர் செய்யும் செயலால் கோவை மக்கள் பீதி!
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அந்த நபர், தடாகம் சாலை இடையர்பாளையத்தில் உள்ள மருதம் நகர், பாரதி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று வீடுகளின் பெட்ரூம் ஜன்னல்களை நோட்டம் விட்டுள்ளார்.
அதிகம் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!
பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வந்தது.