கோவை

என் அரசியல் வாழ்க்கையே 2019 தேர்தலுக்குப் பிறகுதான் துவங்கப் போகிறது: எடப்பாடி சூசகம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வே தொடங்கப் போகிறது என்றும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!சேலம் மக்களவைத் தொகுதி...

கோவை கண்டெய்னர் லாரி வதந்தி; மக்கள் நீதி மய்ய நிர்வாகி மீது வழக்கு பதிவு

கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுகோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில், பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள்...

மத்தியில் நிலையான ஆட்சி; வலிமையான பிரதமர்!: எடப்பாடி பழனிசாமி!

மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும்; அதற்கு வலிமையான பிரதமர் இருக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற தேஜ., கூட்டணியின் பிரசாரக்  கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.கோயம்புத்தூரில் அதிமுக, பாஜக மற்றும் பாமக...

காங். தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது: பிரதமர் மோடி

நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் இந்தக்...

மருதமலை முருகனுக்கு அரோஹரா… உலக அளவில் தமிழர் பண்பாடு புகழ் பெற்றது!: மோடி

மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கோவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.இன்று மாலை 6.30க்கு மேல் கோவை கொடீசியாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார் பிரதமர் மோடி. அவருடன்...

கட்டுக்கட்டாக பணம்?! மீண்டும் கோவையில் கண்டெய்னர் லாரி பரபரப்பு!

கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கோவையில் கண்டெய்னர் லாரியை மடக்கிய மக்கள் அதனை சிறைப் பிடித்தனர்.கோவை உக்கடத்தில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர்...
- 2026

திமுக., தலைவர் ஆவதற்கே… கருணாநிதி எப்போ சாவாரெனக் காத்திருந்து ஆன ஸ்டாலின், முதல்வர் பதவிக்குப் போராடுகிறார்!

கருணாநிதி எப்போது சாவார் எனக் காத்திருந்து திமுக.,வுக்கு தலைவரானவர் ஸ்டாலின்! - இப்படி பட்டவர்த்தனமாகக் கூறாவிட்டாலும், உயிரோடு இருந்தவரை ஸ்டாலினை தலைவராக்காத கருணாநிதியை 2 வருடம் வீட்டுச் சிறையிலேயே வைத்தவர் ஸ்டாலின் என்று...

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொடூரக் கொலை! உறவினர் கைது!

கோவை: பூசாரிபட்டி அருகே பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் உள்ள முட்புதரில் கல்லூரி மாணவி பிரகதி(20) உடல் காயங்களுடன் மீட்பு! கோவையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த மாணவியை காணவில்லை என...

ஓபிஎஸ்., பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஊட்டி அருகே நடுவட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது!மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுதும் தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட தாக்குதல்களை ஸ்டாலினும், முதல்வர்...

டிடிவி தினகரனால் வெளிச்சத்துக்கு வரப் போகிறது… பொள்ளாச்சி!

மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனால் பொள்ளாச்சி வெளியுலகுக்கு மேலும் பிரபலமாகப் போகிறது. அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார் தினகரன்.பொள்ளாச்சியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர்...

கார்த்தி சிதம்பரத்தைக் காப்பாற்ற ராகுல் போடும் வேடம்! அமித் ஷா காட்டம்!

கோயமுத்தூரில் அமித் ஷா சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகப் பேசினார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில், ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசிய போது, கார்த்தி சிதம்பரத்துக்காக ராகுல் காந்தி வக்காலத்து வாங்குவது குறித்து குறிப்பிட்டார்.கோயமுத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின்...

ஊட்டி… கோடை சீசன் தொடக்கம்! விடுதிகளில் கட்டணம் உயர்வு!

ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏப்ரல் மே...
- 2026

Recent articles