கோவை சிறுமி கொலையில்… கொலையாளியின் டீஷர்ட் காட்டிக் கொடுத்ததாம்! போலீஸார் தகவல்!
தமிழகத்தையே உலுக்கிய கோவை துடியலூர் P.S 7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவை மாவட்ட போலீஸார் அதிரடி விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் அளித்த...
கோவை சிறுமி பாலியல் கொடுமைக் கொலை தொடர்பில் ஒருவர் கைது!
கோவையில் சிறுமி கூட்டு பாலியல் கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட விவகாரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அவரது வீட்டின் அருகே கடந்த மார்ச் 26...
ரயிலில் சென்ற போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி சந்திரன் கைது!
கோவையில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திமுக நிர்வாகி சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரனை கைது செய்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை...
பொள்ளாச்சி திகில்! திருநாவுக்கரசு வீட்டின் பின்புறத்தில் சிறுமி உடல் புதைக்கப் பட்டதாக ‘ஆடியோ’!
பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களில் திகில் தகவலாக, இந்த விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள திருநாவுக்கரசு என்பவரின் வீட்டின் பின் புறத்தில் சிறுமியின் உடல் புதைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் அழுகுரலில் ஆடியோ...
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் நாணயக் குவியலுடன் வேல் வைத்து பூஜை!
காங்கயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், நாணயகுவியலுடன் ஐம்பொன்வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலையில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கே, பின்னர் நடக்க இருப்பதை முன்...
ஜெயலலிதா இறப்புக்கு காரணமான ஸ்டாலினை தூக்கிலிடவேண்டும்!: அமைச்சர் கருப்பண்ணன்
ஜெயலலிதா இறப்பிற்கு காரணமான மு.க.ஸ்டாலினை தூக்கிலிடவேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பரபரப்பாக மேற்கொள்ளப்...
தமிழகத்தில் பாஜக., வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்!
சென்னை: 17வது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் பாஜக., வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.பாஜக., வேட்பாளர்களாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வேட்புமனுவைத்...
கோவையில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!
கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே ரூ.43 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்களை பறக்கும் படையினர் பிடித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கோவை ஓண்டிபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்!...
அன்புமணிக்கு ஆரத்தி… வேட்புமனு தாக்கல் செய்ததற்காக!
தர்மபுரி தொகுதி பா.ம.க. வேடபாளர் அன்புமணி ராமதாஸ் இன்று மனுதாக்கல் செய்தார். வீடு திரும்பிய அவருக்கு குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பாஜக., பாமக., அதிமுக., தேமுதிக., என தமிழகத்தில் கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய...
வெற்றி விநாயகரை கும்பிட்டு… வெற்றி நாயகர் மோடிக்காக… முதல்வர் மேற்கொண்ட பிரசாரம்!
வரும் ஏப்.18ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கலை அதிமுக.,வினர் இன்று துவக்கியுள்ளனர்.இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் நிறைந்த பௌர்ணமி நாளில் துணை முதல்வர்...
நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்! : ராமதாஸ் பேச்சு!
நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் தேர்தல் வைப்புத் தொகையை இழக்க வேண்டும். அந்த அளவு உழைத்து நம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார் பாமக. நிறுவுனர் ராமதாஸ்.கடலூர் பா.ம.க வேட்பாளர் அறிமுகக்...
காலை நாளிதழ் படித்த போது மாரடைப்பு..! சூலூர் அதிமுக., எம்.எல்.ஏ., கனகராஜ் மரணம்!
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எம்எல்ஏ கனகராஜ் மரணம் அடைந்ததாகக் கூறப்...