கோவை

அக்ரிமெண்ட் போட்டுல்ல பள்ளிகள்ல கிறிஸ்துவத்த சொல்லிக் கொடுக்கிறாங்க..!

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விண்ணப் படிவம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.முன்னர் இதே பகுதியில், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப் படிவம் வழங்கப் படும் என்று ஒரு போர்டு எழுதி வைத்தார்கள். அது...

பன்னாரி மாரியம்மன் கோவில் தீக்குண்ட விழா கோலாகலம்! பக்தை தவறி விழுந்ததால் பரபரப்பு!

புகழ்பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தை ஒருவர் தவறி விழுந்து காயமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சத்தியமங்கலத்தில் உள்ள புகழ் பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக...

ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி போட்டி!

ஒசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஜோதிபால கிருஷ்ண ரெட்டிக்கு 44 வயது ஆகிறது.B.sc.,B.ed படித்துள்ள இவர் 2006-2011 ம் ஆண்டு ஒசூர்...

ஈரோடு மதிமுக., வேட்பாளர் கணேசமூர்த்தி

ஈரோட்டில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்இந்திய நாடாளுமன்ற மக்கள் அவைக்கு நடைபெற இருக்கின்ற 17 ஆவது பொதுத் தேர்தலில், தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற...

கொங்கு மண்டலத்தை தவிர்த்த தொடைநடுங்கி திமுக…!

திமுக... ஏன் கொங்கு மண்டலத்தை தவிர்க்க நினைத்து போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.இதுதான் இப்போது பலருக்கு இருக்கும் கேள்வி. கொங்கு மண்டலத்தின் தொடை நடுங்கி திமுக என்று சமூக ஊடகங்களில் கலாாய்க்கிறார்கள்.காரணம் திமுக கொங்கு...

பொள்ளாச்சி விவகாரம்: சபரிகிரீசன் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின்...
- 2026

தெரிந்தே… பரபரப்புக்காக தவறு செய்யும் ஊடகங்கள்!

மவுண்ட் ரோடு மாவோ ~ தி ஹிந்துவில் வந்த செய்தி: தமிழகம் கடந்தும் மனித நெஞ்சங்களை பதைபதைக்க வைத்திருக்கும் பாலியல் கொடுமை அரங்கேறியிருக்கிறது.'பாதிப்புக்கு உள்ளான பெண்களும் அவர்களின் உறவினர்களும் தங்களைப் பற்றிய அடையாளங்களும்...

போராட்ட எதிரொலி … பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை!

போராட்ட எதிரொலியாக பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை­ அளிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொள்ளாச்சியில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் நேற்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது...

அடித்து நொறுக்கப்பட்ட பொள்ளாச்சி நாகராஜின் பார்

பொள்ளாச்சியில் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டதுநாகராஜ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தல்பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர் அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜ்

பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்!

பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை சிபிஐ  விசாரிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விட அதிக விவரங்களும் குற்றப் பின்னணிகளும் தெரிந்து வைத்திருக்கும் நக்கீரன் கோபால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன்...

இந்து தமிழர் கட்சி.. இன்று இனிய உதயம்!

இந்து தமிழர் கட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இது குறித்து இக்கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்தவை!இந்து தமிழர் கட்சி என்ற ஆன்மீக அரசியல் கட்சி ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில்...

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! 4 பேர் மீதும் குண்டர் சட்டம்!

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப் பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டிகே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் அணுகி,...
- 2026

Recent articles