கோவை

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு… பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் பேட்டி!

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட #பெண் ஒலிப் பதிவு மூலம் பேட்டி அளித்துள்ளார்.இதில், எங்களை சீரழித்த கயவர்களை விட சமூக வலைத்தளங்களில் பொய்யான கற்பனைகளை எழுதியும், அரசியல் ரீதியாக வதந்திகளைப் பரப்புகிறவர்களும் எங்களை...

பொள்ளாச்சி விவகாரத்தில்… பார் நாகராஜ் அதிமுக.,வில் இருந்து நீக்கம்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜ் என்ற நாகராஜ், அதிமுக.,வில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில்...

திமுக., உள்குத்து! தோற்கடிப்போம் என ரஜினி ரசிகர்கள் சூளுரை

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்த மதியழகன், பதவி ஆசைக்காக திமுகவில்...

தேவைப்பட்டால் இந்தியா முழு வலிமையைக் காட்டும்: குடியரசுத் தலைவர்

கோவை: அமைதியை விரும்பும் இந்தியா, தேவைப்படும் போது முழு வலிமையை காட்ட தயங்காது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள  ராம்நாத் கோவிந்த், கோவை மாவட்டம்...

புதிய ரயில்கள், புதிய ரயில் தட அடிக்கல் நாட்டு! பியூஷ் கோயல் தருமபுரியில்!

தமிழகத்தில் உள்ள மொரப்பூர், தருமபுரி இடையில் ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான அடிக்கல் நாட்டி வைத்தார்....

2ஜி புகழ் ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட விருப்ப மனு!

நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு செய்துள்ளார். அவர், திமுக சார்பாக நீலகிரியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முடிவு செய்துள்ளார். இன்று காலை திமுக...
- 2026

கொடநாடு சம்பவம்… சயான், மனோஜ் கேரளாவில் கைது; தமிழகம் அழைத்து வர நடவடிக்கை!

கொடநாடு மர்ம மரண வழக்கில், சயான், மனோஜ் ஆகியோரை கேரளாவில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்...

கூட்டணியால்… தூய்மை அடைந்து வரும் பாமக.? கசந்தவர்கள் வெளியேறுகிறார்கள்!

பாஜக., அதிமுக., ஆகியவற்றுடன் பாமக., கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், கசந்தவர்கள் பாமக.,வில் இருந்து வெளியேறி வருகின்றனர்.அதிமுக.,வுடன் பாமக., கூட்டணி வைத்த முதல் நாளே பாமக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேஸ்வரி பிரியா...

முதல் செஞ்சுரி பதிவானது… சேலத்தில்!

இந்த வருட கோடை வெய்யில் தனது முதல் செஞ்சுரியை சேலத்தில் (102) பதிவு செய்தது.முதல் செஞ்சுரியை சேலம் போட, தர்மபுரியில் (101), திருத்தணியில் (100) ஆகியவை தொடர்ந்து ஹிட் அடிக்க, ஃபாரன்ஹீட் வெப்பம் 100க்கு...

அரை சதவீதம் வாக்கு வங்கிக்காக 10 சதவீதத்தை இழப்பவன் புத்திசாலியா?!

அரை சதவீதம் வாக்கு வங்கிக்காக பத்து சதவீத வாக்குகளை இழப்பவன் புத்திசாலியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கொங்கு மக்கள் கட்சி ஈஸ்வரன்.திருமாவளவனின்  அரை சதவீதம் ஓட்டுக்காக திமுக அவரை சேர்த்துக் கொண்டால், அதனால்...

அன்புமணியிடம் ’இந்த’ விளக்கத்தைப் பெற திங்கள் வரை காத்திருக்கணும்!

தமிழகத்தில் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி, அதிமுக., பாமக., கூட்டணி எப்படி ஏற்பட்டது என்பதுதான்!ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அன்புச் சகோதரி என்று சொல்லி கூட்டணி பேரத்தை நன்றாக மேற்கொண்டார் பாமக., நிறுவுனர்...

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி!

ஈரோடு: 5,8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் பொதுத் தேர்வு நடத்தப் பட மாட்டாது என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது,  தமிழகத்தில் நடப்பு...
- 2026

Recent articles