கோவை

விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் மருதூர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர்

விவசாயம் வளர்ச்சி பெற்று விவசாயிகள் நல்வாழ்வு வாழ 35 வகை காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அபயம் அளித்த மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி...

பயங்கரவாதம் பெருக அரசியல் கட்சிகளும் போலீஸாரும் கொடுக்கும் இடமே காரணம்! விஎச்பி போராட்டத்தில் பேச்சு!

கோவை: கடந்த பிப்.14 அன்று காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பிரிவினைவாத முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியான 45 சிஆர்பிஎஃப் இந்திய துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்து முன்னணி அஞ்சலி!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர்....

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வலுவான கூட்டணி அமையும்: அமித் ஷா நம்பிக்கை!

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும் அளவுக்கு வலுவான கூட்டணி அமைக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா!ஈரோட்டில் நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. அப்போது அவர், பாஜக.,...

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை! ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

சேலத்தில் தாம் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தது சேலம் மகளிர் நீதிமன்றம்!சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்! இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் ஒரு மகனும் ,இரண்டு மகள்களும்...

அளவுக்கு அதிகமான பார்சல்… பாலத்தில் கவிழ்ந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு!

சேலம் அருகே பாலத்தில் இருந்து ஆம்னி பஸ் 30 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை...
- 2026

இந்து ஆன்மிக நூல்களை கேவலப்படுத்தும் கோவை கிறிஸ்துவ கருத்தரங்கு: பேரூர் ஆதீனம் கண்டனம்!

தேவ ஊழியர்கள் ஐக்கியம் (கோயம்புத்தூர்) நடத்தும் வெளிச்சத்தை நோக்கி மூன்று நாள் கருத்தரங்கு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!பிப்ரவரி மாதம் 18 19 20 திங்கள் முதல் புதன்கிழமை...

மதமாற்றப் புகாரில் முதல் முறையாக வழக்கு பதிவு! பெண் மேற்கொண்ட அரிய முயற்சி!

கோவை சாமிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அவர் அளித்த புகாரில், நான் கடந்த 8 ஆம் தேதி...

எப்படி மோடியை இன்னும் விமர்சிக்கலாம்னு ஆலோசனை நடத்துறாரோ… தம்பிதுரை?

தமிழகத்தில் திமுக.,வுக்குப் போட்டியாக மோடியையும், பாஜக.,வையும் விமர்சிப்பதில் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறார் அதிமுக.,வின் தம்பிதுரை.தேசியக் கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று திராவிடக் கொள்கையை பறைசாற்றி வந்த மு.தம்பிதுரை,...

டி.எம்.எஸ். – வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்தார் மோடி!

திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு...

பாஜக., பெண் நிர்வாகியைத் தாக்கிய மதிமுக., குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக...

திருப்பூரில் மோடி… நேரலை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தின் நேரலைக் காட்சிகள்ஆந்திர மாநில பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தமிழகத்தின் திருப்பூரில் பேசுகிறார். முன்னதாக, திருப்பூரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி...
- 2026

Recent articles