கோவை

வைகோ கறுப்புக் கொடி Vs இந்து முன்னணி காவிக் கொடி! திருப்பூரில் பரபரப்பு!

திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்த வைகோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே இடத்தில் இந்து...

கறுப்புக் கொடிக்கு எதிராக காவிக் கொடி..! இந்து முன்னணி அறிவிப்பு!

திருப்பூரில் நாளை வைகோ போராட்டம் நடத்தும் அதே இடத்தில் பாரத பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி காவிக்கொடி காட்டி வரவேற்பு அளிக்கப் படும் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி...

5ஆம் வகுப்பில் பொதுத் தேர்வா? என்ன சொல்கிறார் அமைச்சர்!

ஈரோடு: 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு குறித்து திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளித்தார் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.ஈரோட்டில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் தமிழக பள்ளிக்...

கட்சி தொடங்காத ரஜினி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து… வேறு கட்சிகளில் இணைந்த மக்கள் மன்றத்தினர்!

நடிகர் ரஜினி காந்த் இரு வருடங்களுக்கு முன்னர் தாம் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் சுறுசுறுப்படைந்தனர். ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என பெயர்...

கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்த பெண் தலையில் கல்லைப் போட்டு கொலை!

கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப் பட்டுள்ளது சத்தியமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த நபர் குறித்து போலீஸார் தேடி வருகின்றனர்.ஈரோடு...

தனித்துப் போட்டி ஏன்? மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்!

கூட்டணி விவகாரத்தில் அவசர கைகுலுக்கலில் கை அழுக்காகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்...
- 2026

சின்னதம்பி யானை நடமாட்டத்தை கண்காணிக்க வந்துள்ளேன்; அஜய் தேசாய்

சின்னதம்பி யானை நடமாட்டத்தை கண்காணிக்க வந்துள்ளேன் என்று ஆசிய யானைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அஜய் தேசாய் கூறினார்.தற்போது உள்ள இடம் சின்னத்தம்பிக்கு ஏற்றது போல் உள்ளதால் அது இங்கேயே தங்கி...

பிப்.12ல் தமிழகம் வருகிறார் யோகி ஆதித்யநாத்! தமிழிசை தகவல்!

நல்ல கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என்று கூறிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வரும் பிப்.12ல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வருகிறார் என்று...

காரமடை அருகே பெள்ளாதி சிவன் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு!

காரமடை அருகேயுள்ள பெள்ளாதியில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதநாயகி அம்பாள் சமேத சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.இக்கோயிலில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தியெம் பெருமானுக்கும், எம்பெருமான் சங்கமேஸ்வரருக்கும்,வேதநாயகி அம்பாளுக்கும் மஞ்சள், பால், இளநீர்,...

தப்பித்த சின்னத்தம்பி யானை; தேடி வரும் வனத் துறையினர்!

சின்னத்தம்பி யானை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்தது! இதை அடுத்து ரேடார் உதவி மூலம் யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.முன்னதாக, 100 கி.மீ.,க்கு மேல் உணவின்றி சுற்றித் திரிந்ததால் திருப்பூர் மடத்துக்குளம் அருகே...

காரமடை கோயில் சீர்கேட்டை கண்டித்து போராடியவர்! கைது செய்ய ஷூ காலுடன் கோயிலுள் புகுந்த போலீஸ்!

கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது காரமடை அரங்கநாதர் கோயில். இங்குள்ள வனவாழ் மக்களின் குலதெய்வமாகத் திகழும் கோயிலில் மாசித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இதில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் சுற்று...

இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு; ராணுவ முகாமிலிருந்து கௌசல்யா சஸ்பெண்ட்

நீலகிரி: குன்னூரிலுள்ள வெலிங்டன் கண்டோன்மென்டில் இருந்து உடுமலை கௌசல்யா பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கௌசல்யாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது கண்டோன்மெண்ட் நிர்வாகம்!அண்மையில் சாதி மறுப்புத்...
- 2026

Recent articles