கோவை

மாவட்டம் தோறும் அம்மா ஆம்புலன்ஸ்: உடுமலை ராதாகிருஷ்ணன்!

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் அம்மா ஆம்புலன்ஸ்கள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...

போன வாரம் தான் காட்ல வுட்டாங்க..! மீண்டும் ஊருக்குள் புகுந்து … சின்னதம்பி அட்டகாசம்!

கோவை பெரியதடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி யானை, இன்று அதிகாலை பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்தில் மீண்டும் நுழைந்துள்ளது.கோவை பகுதியில் காட்டு...

மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்! தமிழிசை

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடி பிரதமராக பதவியேற்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம்...

காரில் வந்து மோதி குடியரசு கொண்டாட்டத்தையே கெடுத்த திமுக., எம்மெல்யே ஃப்ரெண்டு!

திமுக., எம்.எல்.ஏ.,வின் நண்பர் செய்த அராஜகம் பாரீர் என டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது வீடியோ காட்சி ஒன்று.அந்த டிவிட்டர் பதிவுகளில் கூறப்படுபவை... சிங்காநல்லூர் MLA கார்த்தியோடு பணியாற்றும்...

மோடியை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்றிருக்க வேண்டும்: கடம்பூர் ராஜூ!

கோவை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளதை அரசியலுக்கு அப்பாற்பட்டு வரவேற்க வேண்டும் எனவும் இந்த நிலையில் இதை அரசியல் ஆக்க கூடாது என தமிழக செய்தி துறை அமைச்சர்...

ஈஷா யோகா மைய சிவராத்திரியில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வருடந்தோறும் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், இந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது.கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில்...
- 2026

சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்ய ஊட்டி நீதிமன்றம் மறுப்பு!

சயன், மனோஜ் இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய ஊட்டி நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் இருவரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர்...

படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிகுந்த முருகப்பெருமான் திருத்தலம் உள்ளது.படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.இத்திருவிழாவையொட்டி தை...

மருதமலை கோயிலுக்கு வந்தவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் அன்னதானம்!

தைப்பூச நன்நாளில் மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ,அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டதுஉலக முழுவதும் தைப்பூச திருநாளையொட்டி முருகன் கோவிலுக்கு நேர்த்திகடனாக பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு...

ராமநாதபுரத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கண்மூடித்தன தாக்குதல்!

ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த முனியசாமியின் நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்து...

பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி போராட்டம்

கோவை : பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி, மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர், நான்கு...

தை முதல் சனிக்கிழமை… கரும்பு அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராய சுவாமி!

தை மாதம் முதல் சனிக்கிழமை விழா கரும்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மருதூர் அனுமந்தராயசாமி!காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின்...
- 2026

Recent articles