Breaking News
“ஆண்டாள் சர்ச்சை” இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் முடிவு!
இதை அடுத்து, வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்க இருக்கிறார்.
தீவிபத்து நடந்த கோயிலின் பசுபதீச்வரர் சந்நிதி மேற்கூரை இடிந்து விழுந்தது!
இந்தத் தீ விபத்தால் ஆட்சி செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததால், மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
எனக்கு ஜோசியம் பத்தி எதுவும் தெரியாது: ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று கூறப்படுவற்கு ஓபிஎஸ் பதில்!
கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ, அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது. ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பும் அரசுக்கு தான் உள்ளது
திருஷ்டி பட்டுவிட்ட தீவிபத்து; திருஷ்டி சுத்தியதுதான் காரணமா?
கிழக்குப் பகுதியில் உள்ள வசந்த மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. இங்குள்ள மாடங்களில் இருந்த புறாக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் கருகி உயிரிழந்தன.
கமலின் பொதுக்கூட்டம்-மதுரைக்கு மாற்றம்
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தினை ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 21ம் தேதி துவங்க போவதாக கூறியிருந்தார். எனினும் தனது மன்ற நிர்வாகிகளிடம் இது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்குப் பின்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பின்...
தீயில் கருகாத நந்தி மாலை!
மதுரை ஶ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நிகழ்ந்த தீ ?!
தீ விபத்துக்கு சிவன் பார்வதியின் கோபமே காரணம் என்கிறார் மதுரை ஆதினம்
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு சிவன்-பார்வதியின் கோபமே காரணம்: மதுரை ஆதினம்மீனாட்சி அம்மன் கோயில் தீ
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் பயங்கர தீ!
இந்நிலையில், இன்று காலை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாம்பன் பாலத்தை ட்ரோன் மூலம் படம்பிடித்த வடமாநிலத்தவர் கைது
இதனை அடுத்து அவர்கள் 6 பேரையும் அழைத்துச் சென்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
கந்துவட்டி அன்புச்செழியனுடன் ஆலோசனையா? ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்
கந்துவட்டி அன்புச்செழியன் யார்? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் ஆளுநர் ஆய்வு; அதிகாரிகளுடன் ஆலோசனை: மறியல் செய்த திமுக.,வினர் கைது!
இதனிடையே ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகமலை புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக.,வினரை போலீஸார் கைது செய்தனர்.