நெல்லை

திருமாவளவனுக்கு வழங்கப்பட்ட முனைவர் பட்டம்; எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி சட்ட போராட்டம்!

இது தொடர்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி., மாணவர் அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில்...

குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி நீர் விழுந்தது இதனால் போலீசார் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனர்.

தமிழக ஆட்சியை ஆதரித்து பேசிய டிடிவி !

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சுதந்திர போராட்ட...

அழுது கதறும் பச்சகுழந்தை ! ஆளரவமில்லா காடு ! நெல்லையில் பரிதாபம் !

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை கட்டளையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது. இந்த பகுதியில் இருந்து இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் ஒன்றுக் கேட்டது.இதனால்...

டியர் டி.சி. சார்… நெல்லை மாநகர காவல் துணை ஆணையரின் வித்தியாச முயற்சி!

ஹெல்மட் அணிவதின் முக்கியத்துவம் என்ன ? ஹெல்மட் அணியாத காரணத்தால் கடந்த ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசினேன் .

நெல்லை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

நெல்லை மாவட்டத்தில் ஒண்டிவீரன், பூலித்தேவர் தினங்கள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
- 2026

விநாயகர் சிலைகள் வைக்க… சென்ற வருடம் போல் கெடுபிடிகளா?! காவல்துறை என்ன சொல்கிறது?!

ஆனால் இந்த முறை, விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்களுக்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது என்கின்றனர் காவல் துறையினர். 

தென்காசி மாவட்ட பிரிப்பு: மனு கொடுக்கும் கூட்டமாக மாறிய கருத்துக் கேட்புக் கூட்டம்!

இதை அடுத்து, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், சங்கரன் கோயில் பகுதி முக்கிய இடம் பிடித்தது.

வீரத் தம்பதியை வெட்ட வந்தவர்கள் இவர்கள்தான்..! ஆனால்… பொதுமக்கள் சாலைமறியல்! ஏன் தெரியுமா?

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீஸாரின் ஸ்பெஷல் கவனிப்பு!

இன்று காலை நகரில் பல இடங்களுக்கும் சென்று, செங்கோட்டை போலீஸார் இனிப்புகளை வழங்கி, சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

செங்கோட்டை – சென்னை எஸ்.இ.டி.சி., புதிய படுக்கை வசதி ஏசி பஸ் தொடக்கம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதிய ஏசி., பஸ் இன்று முதல் தொடங்கப் பட்டுள்ளது.

செங்கோட்டையில் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி!

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கி வீரவாஞ்சிநாதன் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- 2026

Recent articles