நெல்லை

ராணுவ வீரர்க்கு வீரவணக்க போஸ்டர்… யாரைக் கேட்டு ஒட்டினாய்? புகார் அளித்தவரை தாக்க முயன்ற உதவி ஆய்வாளர்! செங்கோட்டையில் அதிர்ச்சி!

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரைக்கேட்டு போஸ்டர் ஒட்ட வேண்டும்?! கட்டாயம் போலீஸாரிடம் கேட்டுவிட்டு... இங்கே ஒட்டலாமா? இந்த இந்த வாசகங்கள் இடம் பெறலாமா? இப்படி ஒட்டலாமா? இப்படி போஸ்டர் அடிக்கலாமா? ராணுவம்...

செங்கோட்டையில் ராணுவ வீரர்களுக்கான வீரவணக்கம் போஸ்டர் கிழிப்பு! எஸ்டிபிஐ காரணமா?

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம்...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்து முன்னணி அஞ்சலி!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத், இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 பேர் உயிரிழந்தனர்....

“எங்க தாத்தா டிவி கொடுத்தார்; எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்” உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது ஒருவர் கடந்த திமுக ஆட்சியில் இலவசமாக தொலைக்காட்சி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது...

நெல்லை மனோன்மணீயம் பல்கலை.,க்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்ட நியமன் அறிவிப்பில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கே பிச்சுமணி துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்!இவர்...

மார்ச் முதல் கொல்லம் – சென்னை தினசரி எக்ஸ்ப்ரஸ் ரயில்!

வரும் மார்ச் முதல் தினசரி இயக்கப்படும் கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்து ரயில்வே உறுதி செய்துள்ளது.ரயில் எண் 16101 / 16102 தினமும் கொல்லத்தில் இருந்து சென்னை, சென்னையில்...
- 2026

நாகர்கோயிலில் தியாகி குமாருக்கு வீரவணக்கம்!

நாகர்கோயிலில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடந்த போது இன்னுயிர் துறந்த தியாகி குமாருக்கு இந்து முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.கடந்த 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நாகர்கோயில்...

மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டோம்..! உறுதி கொடுத்தால் மட்டுமே மதக்கூட்டங்களுக்கு அனுமதி!

மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது, 'மற்ற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும், அப்படி எழுதிக்...

மார்ச் 1 ஆம் தேதி குமரி வருகிறார் பிரதமர் மோடி!

சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம், பிப்.19 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்...

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலம்!

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் 67வது ஆண்டு வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் இன்று...

செங்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

செங்கோட்டையில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில்...

கேரள தமிழக காவல் அதிகாரிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், தமிழக கேரள காவல் அதிகாரிகளின் தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.நெல்லை மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில்...
- 2026

Recent articles