நெல்லை

நெல்லை மாநகருக்கு புதிய காவல் ஆணையர் பதவியேற்பு!

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாஸ்கரன், இன்று காவல் ஆணையகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.நெல்லை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த மகேந்திரகுமார் ரத்தோட், சென்னை காவல் அகாடமி பயிற்சி பள்ளிக்கு அண்மையில்...

வறுமையில் வாடி.. தொலைநிலைக் கல்வி பயின்று… டிஎஸ்பி.,யாகி சாதித்துக் காட்டிய நெல்லை பெண்!

நெல்லை சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்த பெண் சரோஜா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதி தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கல்வி பயில வசதி இன்றி, கல்லூரியை தொலைநிலைக் கல்வியில்...

மாணவர் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுக்க… நெல்லையில் ஏபிவிபி அமைப்பின் மாநாடு!

திருநெல்வேலி: மாணவன் வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை நாளை, நெல்லையில் மாவட்ட அளவிலான ஏபிவிபி., அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது.இது குறித்து  ஏபிவிபி அமைப்பின் மாநகர செயலாளர் விஷ்ணு மண்டல...

சென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை!

வண்டி எண் 16181/16182 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை என்பதில் இருந்து வாரம் மூன்று முறை இயக்கப் பட வுள்ளது. இதற்கான அறிவிப்பை...

மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: நெல்லை கலெக்டர் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் மாதம் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்."அய்யா வைகுண்டர்" அவதார தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (மார்ச் மாதம்) 4-ஆம் தேதி,...

காவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை காவல்துறை அதிகாரிகளை கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகர தலைவர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பா.ஜ.க தென்காசி எம்.பி தொகுதி பொறுப்பாளர் அன்புராஜ் சிறப்புரையாற்றினார்.பஜ்ரங்தள் விஹெச்பி மாநில...
- 2026

அதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு!

திருநெல்வேலி: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் நேற்று ஒரு ஆடியோவும் தகவலும் வெளியானது. அதனை வைத்து, நெல்லை மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டினர். இப்படி ஒரு ஆட்சியர் இருந்தால் தான் சரியாக...

செங்கோட்டையில் திருவாசக முற்றோதல் கோலாகலம்: சிவனடியார்கள் பங்கேற்பு

செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் சுவாமி கோயிலில் நடந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மஸவர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி...

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் – கனிமொழி பேட்டி

காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14-ம் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீட்டுக்கு திமுக...

செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாசி மக பால்குட ஊர்வலம்!

 செங்கோட்டையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்தது.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தகசங்கம் சார்பில் மாசிமகத்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இதே போல இந்தாண்டு...

சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி விழா!

சிவகிரி:  நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் அருள்மிகு தட்டாங் குளம் காளியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை வழிபாடு நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள்...

இது பாரதமா பாகிஸ்தானா? ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி ஊர்வலத்துக்குக் கூட மறுக்கப்படுவது ஏன்?

இது பாரதமா இல்லை பாகிஸ்தானா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் நெல்லை மாநகர மக்கள்.நெல்லை டவுன் மேல ரத வீதி வழியாக ஊர்வலம் செல்ல முயன்றபோது, போலீஸார் அதற்கு அனுமதி மறுத்தனர். ஊர்வலம் ஒன்றும்...
- 2026

Recent articles