எங்க… இப்போ… படிக்கட்டுல நின்னு பயணியுங்க.. பார்க்கலாம்..!
எவ்வளவு தூரம் சொல்லியிருப்போம்... பிடிக்காட்டியும் பரவால்ல.. படிக்கட்டுல நின்னு பயணம் செய்யாதீங்கன்னு...! சொன்னா கேக்குறீங்களா? இப்போ படிக்கட்டுல நின்னு பயணம் செய்ய முடியாதுல்ல...!பயணிகள் படியில் நிற்காமல் இருக்க புதிய மாடல் பேருந்து அறிமுகம்...
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வார் ஜெயந்தி
கருடாழ்வாரை நினைத்து நெய் தீபம், எண்ணை தீபம், நீராஞ்சனம் ஏற்றி வழிபட்டால் திருமணம்,குழந்தை பாக்கியம் கிடைக்கும், கடன் பிரச்சனை தீருதல், தொழில், வியாபாரம் செழிக்கும்
குற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை! நிம்மதி இல்லை!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால்...
குற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க!
செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இப்போது சீசன் கலக்கலாக உள்ளது. அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது.சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள்...
அடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு 132 அடியான முழு
கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள்...
தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு
தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு!தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழா வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த புஷ்கர விழாவுக்காக செய்யப்பட்டுள்ள தாமிரபரணி...
தாமிரபரணி புஷ்கர பிரசார குழுவினர் தென்காசி வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு!
அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான தாமிரபரணி புஷ்கர குழுவினருக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.குரு பகவான் 12 முறை ராசியைக் கடக்கும் போது அதாவது 144 ஆண்டுகளுக்கு...
தனியார் அருவிகளால் பெண்கள் நடமாட முடியவில்லை: கிராம மக்கள் அச்சம்
செங்கோட்டை: தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும், மேகங்கள் மலை முகடுகளில் தழுவிச் செல்லும் இயற்கை நிறைந்த பகுதிகளாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா...
அருவியில் குளிக்க பெண்களுக்கும் வரிசை: அசத்தும் போலீஸார்!
குற்றால பேரருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெண்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதி அளித்து அசத்தும் போலீசார்க்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்.குற்றாலத்தில் தற்போது 2 வது கட்டமாக சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலாப்...
பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து!
பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து...
செங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா; அரசு சார்பில் மரியாதை
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று வீரவாஞ்சி பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு, வீர...
பார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே! சீரும் அருவி!
திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் திருக்குற்றாலம் அருவியில், கொட்டும் அருவி நீரைப் பார்த்துப் பரவசம் அடையும் சுற்றுலாப் பயணிகள், குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.கடந்த சில தினங்களாக செங்கோட்டை, தென்காசி, குற்றாலம்...