நெல்லை

குளுகுளு காற்று! ஜாலியான குளியல்! களைகட்டிய குற்றாலம்!

செங்கோட்டை: இன்று அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் கன மழை பெய்து வந்தது. செங்கோட்டை வனப் பகுதி, குற்றாலம் மலைப்...

கடையநல்லூர் அருகே அரசு பேருந்து- பைக் மோதல்: அண்ணன்-தங்கை பலி! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்!

கடையநல்லூர் அருகே மங்களாபுரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதியதில் அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் நாடார் தெருவில் வசிக்கும்  பரமசிவன் மகன் சுந்தரபாலாஜி ( 24)...

’நீட்’டால் கிடைத்த மருத்துவ ‘சீட்’! துப்புரவு தொழிலாளி மகனைப் பாராட்டிய ஆட்சியர்!

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவருகிறார்....

கடும் வெள்ளப் பெருக்கு; குற்றால அருவியில் குளிக்க தடை!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட...

அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை!

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.தமிழகத்தில் பாஜக., சார்பில்...
- 2026

ஓடத் தொடங்கிய 2ஆம் நாளே பாதையில் மரம் விழுந்து பாதிப்பு! 3 மணி நேரம் மக்கள் தவிப்பு!

கொல்லம் - புனலூர் - செங்கோட்டை மலை ரயில் பாதையில் நேற்று நள்ளிரவு மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.பாலக்காடில் இருந்து புனலூருக்கு வந்து கொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், புனலூர்-...

தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: அமைச்சர் தகவல்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.சட்டமன்றத்தில் இன்று பொதுத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற...

பயணிகளுக்கு உதவிட ரயில் மித்ரா – தன்னார்வ சேவை அமைப்பு துவக்கம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவிட #இரயில்மித்ரா தன்னார்வ சேவை அமைப்பு துவக்கப் பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை நிலைய அதிகாரி ஞானஆனந்த் தலைமையில் இந்தத் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுவர்.செங்கோட்டை...

கொட்டும் குற்றால அருவியைக் காண ஆசையா? இதோ பாருங்க…!

நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்ப்பரித்து கொட்டுகிறது குற்றாலம் பேரருவி. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் துள்ளியபடி, ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மலைப் பகுதியிலும் கடந்த இரு தினங்களாகவே...

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்: சுற்றியுள்ள 3 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சுற்றிலுமுள்ள மூன்று கிராம மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம்,...

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்; புதன் அன்று தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 11ம் தேதி) காலை 5 மணி முதல் (ஜூலை 12ம் தேதி காலை 5 மணி வரை 144...
- 2026

Recent articles