நெல்லை

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திமுக.,வின் திசை திருப்பல் நாடகத்துக்கு ரூ. 4 கோடி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி கோயிலில் மார்கழி தேரோட்டம்..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய மூர்த்தி சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.இன்று இரவு 12 மணிக்கு...

நெல்லை கிராமங்களில் உயிர்ப்புடன் திகழும் ‘கோலாட்ட ஜாத்ரா’

அம்ருதவர்ஷினி ராகம் இசைத்தால் மழை பெய்யும் என்பதை ஏற்றுகொள்கிறோம். இம்மாதிரி உற்சவங்களை கொண்டாடும் பொழுது மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்பது ஏற்புடையதே!

அடாத செயலில் ஆழ்வார்திருநகரி கோயில் ஈ.ஓ.,: பாஜக., நாளை உண்ணாவிரதம்!

அறநிலையத் துறையே ஆலயத்தை விட்டு வெளியே போ என்ற கோஷத்துடன், இந்த விவகாரம் குறித்து பாஜக.,வினர் குறிப்பிட்டபோது,  

நெல்லை-திருச்செந்தூர் புதிய மின்மய ரெயில் பாதையில் ஆய்வு..

நெல்லை- திருச்செந்தூர் அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய ரெயில் பாதையை இன்று தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ. கே.சித்தார்த்தா ஆய்வு செய்தார்.நெல்லை-...

திருநெல்வேலி – திருச்செந்தூர் புதிய மின்மய ரயில் பாதையில் இன்று ஆய்வு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருநெல்வேலி - திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த புதிய மின்மய ரயில் பாதையை திங்கட்கிழமை (19.12.2022) அன்று தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ....

அச்சங்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோத்ஸவம்! ஆபரணப் பெட்டி ஊர்வலம்!

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது..

சாலை மண்ணை அகற்றியதால் மரம் விழுந்து பாதிக்கப் பட்டவர்; சிகிச்சைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நிவாரணம் வழங்குவதை விட, உயிருடன் இருக்கும் போது தேவைப்படும் குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் மேற்கு...

மழை… மழை… அருவியில் குளிக்கத் தடை!

அதன் காரணமாக அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சீசனை ஒட்டி குற்றாலத்துக்கு வந்து செல்லும் பயணியர் ஏமாற்றம்

மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது!

அவர்கள், தென்காசி, பொய்கைமேடு, தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 33), வடக்கு தெரு பாண்டி மகன் பசும்பொன் (வயது 33) என்பது தெரியவந்தது.

மேலப்பாவூரில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்!

நவ. 27 இன்று பொது மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் எஸ். கே. டி .யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழு தலைமையில்

ஸ்டெர்லைட் -ஆலையை திறக்கக் கோரி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர் மனு..

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக, 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர், ஆலையை உடனடியாகத் திறக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.இந்த சம்பவம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்...

SPIRITUAL / TEMPLES