Breaking News
ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி
ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி
ராக்கெட் ராஜா நெல்லை கோர்ட்டில் ஆஜர்
நெல்லையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு விவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-05-2018) பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 19.65 அடி
நீர் வரத்து : 26.71 கன அடி
வெளியேற்றம் : 54.75 கனஅடிசேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர்...
தென்காசியில் 10 தனியார் பள்ளி பேரூந்துகள் தகுதியிழப்பு
தென்காசி வட்டாரத்தில் முறையான பராமரிப்புக்களை மேற்கொள்ளாத 10 தனியார் பள்ளி பேரூந்துகள் தகுதியிழப்பு
செயற்கை கோளின் பயன் பாமரமக்களையும் சென்றடைய வேண்டும் –
செயற்கை கோளின் பயன் பாமரமக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோ வின் விருப்பம், -என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?
தென்காசி அருகிலுள்ள மேலகரத்தில் ஒருவரது வீட்டில் தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?
டிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்!
தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன.
700 பள்ளி வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து 700 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அதிமுக., திட்டங்களால் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடப்பாடி!
கோவில்பட்டி: அதிமுக., அரசின் சீரிய திட்டங்களால் கல்வித் துறையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்கு வந்த ஆளுநர்: வழக்கம்போல் திமுக., கருப்புக் கொடி!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பை மின்வாரியம் கவனத்துக்கு: உயிர்ப் பலி ஏற்படும் முன் காத்தருளுங்கள் ப்ளீஸ்…!
ஆனால், காற்று அடிக்கும் போதும், நிறுத்துக் கம்பி உராயும் போதும் இந்த பிவிசி பைப் நகர்ந்தால், அப்போது யாரேனும் நிறுத்துக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தாலோ, பெரும் காற்று, மழைக் காலத்திலோ, உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
தென்காசி, செங்கோட்டையில் இடி-மின்னலுடன் பலத்த மழை!
இந்த நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.