நெல்லை

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா – சிவப்பு சாத்தி வீதி உலா!

ஏழாம் நாள் சிவப்பு சாத்தி வீதி உலா நடைபெற்றது. முருகப் பெருமான் சிவப்பு வண்ணப் பின்னணியில் ஜொலித்தது

திருச்செந்தூரில் இன்று… தங்க முத்துக்கிடா வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளல்!

மூன்றாம் திருநாளான புதன்கிழமை இன்று இரவு சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

தென்காசியில்… திக்குமுக்காடிய அண்ணாமலை!

ஹிந்து சமய அறநிலையத் துறையை நிர்வகிக்கும் சேகர்பாபு, அமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். எனவே, வரும் செப., 10க்குள், அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனில்

நெல்லை பல்கலை.,யின் சதி  SFI மாணவரை வெற்றிபெற வைக்க ABVP மாணவர் தகுதி நீக்கம்! மாணவர்கள் கொந்தளிப்பு! 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஏபிவிபி மாணவரை பல்கலை நிர்வாகம் தகுதி நீக்கம் செய்ததால்

தமிழகத்தில் இங்கெல்லாம் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆவணி அவிட்டம்: விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!

இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
- 2026

பண்பொழி கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு ஓணத் திருவிழா!

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கோவிலில் அத்தப்பூ கோலமிட்டு திருவோணத் திருவிழா.செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி அருள்மிகு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீசுந்தரராஜன் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் திருவோண பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்....

திருக்குற்றாலம் கோயிலருகே கடைகளில் தீவிபத்து: ரூ.1 கோடிக்கும் மேல் பொருள்கள் நாசம்!

திருக்குற்றாலம் கோயிலருகே அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் இருபதுக்கும்

சகோதரத்துவ நல்லிணக்கம் பேணும் ரக்ஷா பந்தன் விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சகோதரத்துவ நல்லிணக்க விழா என, ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்திரயான் வெற்றிக் கொண்டாட்டம்!

சந்திராயன் 3 ராக்கெட் நிலவில் நிலைநிறுத்த பட்ட இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.

தென்மாவட்ட ஜாதிக் கலவரங்களுக்கு திமுக.,தான் காரணம்: நாங்குநேரியில் முழங்கிய அண்ணாமலை!

கே.அண்ணாமலை. தனது பாத யாத்திரையில் ராதாபுரம், வள்ளியூர் ஊர்களை அடுத்து இன்று நாங்குநேரிக்கு வந்தார் அண்ணாமலை. அப்போது அவர் இவ்வாறு பேசினார்.

நெல்லையில் கலக்கும் அண்ணாமலை! எங்கு நோக்கினும் மக்கள் சமுத்திரம்!

கர்மவீரர் காமராஜர் படிக்கச் சொன்னார். திமுக 24 மணி நேரமும் குடிக்கச் சொல்கிறது.
- 2026

Recent articles