நெல்லை

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

திமுக.,வின் திசை திருப்பல் நாடகத்துக்கு ரூ. 4 கோடி..?

தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது திருநெல்வேலி பாஜக., வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கடையம் கோவிலை கோடம்பாக்கம் ஆக்கிய இந்து சமய அறநிலையத்துறை!

ஆகம விதிகளை மீறி கடையம் ஶ்ரீ நித்யகல்யாணி அம்மன் கோவிலில்சினிமா படப்பிடிப்பு

திருநெல்வேலி தாமிரவருணி தூய்மைப் பணிகள்..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை,...

முன்விரோதத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் ருக்கு கத்திகுத்து-5லட்சம் நிவாரணம்…

நெல்லை அருகே சப் இன்ஸ்பெக்டர் குத்தப்பட்ட சம்பவம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த முன்விரோதத்தில் கொலை செய்ய முயற்சி என விசாரணையில் தெரியவந்துள்ளது.குத்துப்பட்ட சப் இன்ஸ்பெக்டரிடம் முதல்வர் இன்று...

அபராதம் வித்த பெண் எஸ்.ஐ க்கு கத்தி குத்து..

திருநெல்வேலி அருகே அபராதம் விதித்ததால் பெண் எஸ்.ஐ ஒருவரை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் தொடர்பாக இன்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் பெண் காவல் உதவி...

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..

கன்னியாகுமரி கடலில் திங்கட்கிழமை இரவு முதல் திடீர் என்று கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததாலா பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.பொதுவாக அமாவாசை...

செங்கோட்டை அருகே பேருந்தின் படியில் பயணித்து கீழே விழுந்த மாணவர்! அதிர்ச்சி வீடியோ!

சாலையின் ஓரத்தில் விழும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நெல்லை: புதிய பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்!

தடயங்களை சேகரித்ததுடன் அருகே கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..

கன்னியாகுமரியில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதயமாகும் காட்சி மழை மேகங்களால் முழுமையாக தெரியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.சித்ரா பவுர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன்...

தினமலர் அதிபர் அமரர் வேங்கடபதி உருவப் படத்துக்கு இந்து முன்னணி சார்பில் மலரஞ்சலி!

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அவரது திருவுருவப் படத்துக்கு பல்வேறு இடங்களிலும் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்!

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல்துறை சார்பில் கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்!

கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.

தென்காசியில் காணமல் போன மாணவன்.. இன்ஸ்டாவால் தில்லியில் கண்டறிந்த போலீஸ்!

தில்லி சென்று மீட்டு வந்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

SPIRITUAL / TEMPLES