நெல்லை

திமுக எம்எல்ஏ., ஆலடி பூங்கோதை தற்கொலை முயற்சி!?

திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது

சிறுவர்கள் வரைந்த ஓவியங்கள்… சீர் பெற்ற பூங்கா திறப்பு!

செங்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் திறந்து வைத்தார் .

இன்று குரு பெயர்ச்சி … ஆலயங்களில் பக்தர்கள் ‘கட்டுப்பாடுகளுடன்’ தரிசிக்க ஏற்பாடு!

ஒன்று போல் நெருக்கடியாக அமைந்துவிடாதபடி, எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து ஆலயத்தினுள் அனுப்பப் படுவார்கள்

பக்தர்களுக்கு அனுமதி இன்றி… திருச்செந்தூர் சூரசம்ஹாரமும்… கோயிலுக்குள்!

சூரசம்ஹாரம் கடற்கரை பகுதியில் நடைபெறாது, கோவில் பிரகாரத்தில் நடைபெறும்… பக்தர்கள் அனுமதி கிடையாது… என்று

கொரோனா காலத்தில் அன்னம் வழங்கி… தீபாவளிக்காக வேட்டி சேலையும் கொடுத்த ‘தாயின் மடியில் குழு’!

தீபாவளிக்காக வேட்டி, துண்டு, சட்டை, புடைவைகள் எடுத்து, பேக் செய்து, அந்த மக்களைத் தேடித் தேடிச் சென்று, உணவு வழங்கியது

மாவோயிஸ்ட்களை ஹீரோக்களாக சித்திரிக்கும் பாடம் நெல்லை பல்கலையில் இருந்து நீக்கம்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்படுவதாக
- 2026

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நடத்தக் கோரி பாஜக., போராட்டம்! சுமார் 200 பேர் கைது!

கந்த சஷ்டி திருவிழாவை கடற்கரையில் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

தென்காசி காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்மை திருக்கல்யாண உத்ஸவம்! பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி கோயிலில் இரவு நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவத்தில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கல்யாணக் காட்சிக்கு தடை! ஆட்சியாளர்களுக்கு பக்தர்கள் சாபம்!

நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள அருள்மிகு தொண்டர்கள் நாயனார் அன்னை கோமதி அம்பாள் திருக்கோவிலில்...

வணிகர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல்; தென்காசியில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று மாலை இந்து முன்னணியினர் தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத் தொடக்கம்!

தென்காசி மாவட்டத்தில் ABGP யின் முதல் கிளை இதுவே ஆகும். நிகழ்ச்சியை ஆசிரியர் செந்தமிழ் அரசு தொகுத்து வழங்கினார்.

தடையை மீறி குண்டாறு அணையில் குதித்து விளையாடி… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

குண்டாறு அணையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்
- 2026

Recent articles