Breaking News
கருவூல கணக்குத் துறையில் பெரும் முறைகேடு; ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
இதை கருவூல கணக்குத் துறை ஆணையர் கவனித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
நிர்வாகக் குளறுபடியால் இன்று நின்றுபோன டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுகள்; அரசியல் கட்சிகள் கண்டனம்!
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தமிழகம் முழுவதும்...
திருவேடகம் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்!
சோழவந்தான் அருகே திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில்...
செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் இந்த மாதமும் மதுரையை தவிர்க்குது!
செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை போகனும் என நினைக்கிறீங்களா இத படிங்க.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது
இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா; தேரோட்டம்!
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
அதிமுக.,வை ஒன்றிணைப்பதே நோக்கம்: ஓ. பன்னீர் செல்வம்
“மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?” என்று கேட்டனர். அதற்கு, “அது ஆண்டவன் கையில் உள்ளது”
தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!
ஜன.26 குடியரசுதினத்தை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையில் சிறப்பு ரயில் நாளை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலும் இரட்டை என்ஜின் சர்க்கார் : மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்!
மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
மோடியை கேள்வி கேட்ட ஸ்டாலின்; அடுத்த நொடியே பதிலடி கொடுத்த அண்ணாமலை!
தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தமிழகத்துக்குத் தர வேண்டிய கல்விநிதியை எப்போது தருவீர்கள் என்று கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலடி கொடுக்கும்
வாசிப்போர் நாடிடும் புத்தகக் கண்காட்சி!
புத்தகம் வாசிப்பை தன் அன்றாட நிகழ்வுகளில் கட்டாயமாக கொண்டுள்ள என் தந்தையுடன் நான் சென்னை புத்தகக் கண்காட்சி - 2026 காணச் சென்றேன்.