Breaking News
மகாமகத்தை முன்னிட்டு குமரியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை கன்னியாகுமரியிலிருந்து இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியாதவாது, கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில்...
திருவண்ணாமலை புனித நீராடலில் குளத்தில் மூழ்கி 4 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நீராடியபோது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். மஹோதய புண்ணியகால விழா; திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் மஹோதய புண்ணியகால விழா, இன்று கொண்டாடப்படுகிறது. தை...
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் மீது நடவடிக்கை கோரி போக்குவரத்துப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஜன.28 ஆம் தேதி, நடத்துனர் பாஸ்கரனை தாக்கிய அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேருந்துகளை...
தேசியக் கொடியை எரித்த நபரைக் கைது செய்யக் கோரி பால் முகவர் சங்கம் புகார்
சென்னை: நமது தேசியக் கொடியை எரித்து ஆணவமுடன் அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட கயவனை தேச துரோக சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்...
மெட்ராஸ் ஃபிலிம் சொசைட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
சென்னை: 60 வருட பாரம்பரியம் கொண்ட மெட்றாஸ் பிலிம் சொசைட்டியின் பொதுச் செயளாராக வி.சுபாஷ் சந்திரன் பதவி ஏற்றுள்ளார். அபிராமி ராமநாதன் தலைவராகவும் டாக்டர் பத்மஸ்ரீ நல்லிகுப்புசாமி செட்டியார் உப தலைவராகவும்,...
தென்காசி மருத்துவர் சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் மரணம்
சென்னை:சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியர் கே.பி.திருமாறன் (47), ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென காலமானார். தி.நகரில் உள்ள தனது கிளினீக்கில் நோயாளிகளைப் பார்த்துக்...
சென்னை பெருநகரத்தில் இணைந்த ஊர்கள் எவை?
இன்று சென்னை மாநகராட்சியில் புதிதாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர மாநாகராட்சி ( GREATER CHENNAI ) உருவாக்கப்பட்டது .. சென்னையில் புதிதாக...
மீனவர் மீதான துப்பாக்கிச் சூடில் இலங்கைப் படை மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தமிழக மீன்வர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் இலங்கைப் படையினர் மீது நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச்...
‘தேக தான’ விழிப்புணர்வை ஏற்படுத்திய மோகன்லால் உடல் ராமசந்திரா மருத்துவமனைக்கு வழங்கல்
சென்னை சவுகார்பேட்டை ஸ்வயம்சேவகரும் சேவாபாரதியின் பணிகளில் தொடக்க காலம் முதல் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தவருமான மோகன்லால் இன்று விடியற்காலை 2-30 மணியளவில் காலமானார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது...
மமக.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சிலர் பெயரைத் தெரிவித்து, மமக சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக...
வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் சேவாபாரதியால் கௌரவிப்பு
சென்னை:சென்னையில் வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி, சேவாபாரதி அமைப்பின் சார்பில் இன்று சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும்...
கேப்டன் ஆதரவில்லாமல் ஒருவரும் வெற்றி பெற முடியாது
கரூர்: கேப்டன் தயவில்லாமல் ஒருவர் கூட தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்க முடியாது என தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசினார். கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும்...