Breaking News
இந்து முன்னணி சேலம் கோட்ட மாநாடு
இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட மாநாடு ஜன.24 இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் வீடியோ தொகுப்பு (நேரலை)
மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கல்லூரிக்கு சீல்
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் தற்கொலை இறப்புக்குக் காரணமான கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரியின் உரிமையாளர் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வர் வாசுகி...
குற்றாலத்தில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய அரசு கள விளம்பர அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய...
தமிழகம் முழுதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை:தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை இன்று வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி...
செங்கோல் ஆதீனம் மகாசமாதி அடைந்தார்: இந்துமுன்னணி இரங்கல்
சென்னை:தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் மகா சமாதி அடைந்தமைக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் பகுதியில் எழுந்தருளியிருந்த...
ஜல்லிக்கட்டு கருத்து: ‘நாம் தமிழர்’ சீமான் கைதாகிறார்?
மதுரை:ஜல்லிக்கட்டுக் கருத்துக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்யவுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சீமான் கூறியிருந்தார். அதைத்...
கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் .பிறந்த நாள் விழா
திருநெல்வேலி . எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூரில் கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை...
தென்காசி கீழப்புலியூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
தென்காசி:தென்காசி கீழப்புலியூரில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு தை பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஜன.16 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அனைத்து...
மத்திய அரசே முடிவு எடுக்க முடியும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில்...
அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது: எச்.ராஜா
சென்னை: ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு போட்டி...
தினசரியின் பொங்கல் சிறப்பு பக்கம்; உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
தினசரி டாட் காம்: முதலாமாண்டு சிறப்பிதழ்! பொங்கல் திருநாள் சிறப்புப் பக்கம்! தினசரி டாட் காமில் பொங்கல் சிறப்புப் பக்கம் தயாராகிறது! உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யுங்கள்! தினசரி டாட் காம் துவங்கப்பட்டு...
மீனாட்சி கல்லூரியில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி
சென்னை மீனாட்சி கல்லூரியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 ஏ1 சார்பாக இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள்...