உள்ளூர் செய்திகள்

தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி

தருமபுரி: தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர்...

வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய ஆய்வாளர் இடமாற்றம்

திருவண்ணாமலை: குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும், வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் வேலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி....

கீழப்பாவூரில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துவக்கி வைத்தார்

தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தினை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கீழப்பாவூரில் உள்ள ரேசன் கடையில்  துவக்கி வைத்தார் ,உடன் தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர்...

திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி

சென்னை:திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 1.5...

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் புதன்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் அன்று காலை 509 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள்...

ராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள்

சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமானுஜர் தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்யக் கோரி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, திமுக., தலைவர் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது...
- 2026

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிசிஐடிக்கு மேலும் 2 மாத அவகாசம்

மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 மாத கால அவகாசத்தை அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி

ஈரோடு: குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள்...

பள்ளி ஆய்வுக்கூடத்தில் +2 மாணவர் தீக்குளித்து தற்கொலை: ஆசிரியர் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிளஸ் 2 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்....

மதிமுக., மா.செ., கார் கண்ணாடி உடைப்பு: கொலைமிரட்டல் வருவதாக புகார்

சென்னை: மதிமுக., வட சென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. அவருடைய காரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துச் சென்றனராம். மேலும், அருகில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் காரையும்...

தேர்தல் நெருங்குவதால் காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், 3 வருடங்கள் ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள்...

திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சி நடந்தபோது, திடீரென அலாரம் அடித்ததால், சத்தம் கேட்டு பொதுமக்கள் கோவிலின் முன்பு...
- 2026

Recent articles