Breaking News
ஒரே நாடு ஒரே தேர்தல்… வலியுறுத்தியது நானே! சொல்கிறார் தம்பிதுரை!
ஒரே நாடு ! ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தியது நான் தான்... ஒப்புக் கொண்டார் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை... 2024ஆம் ஆண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த...
ஆடிப் பெருக்கு: காவிரியில் புனித நீராடி புதிய திருமாங்கல்யம் அணிந்த பெண்கள்!
திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர்.நாமக்கல்லில் பரமத்திவேலூர் காவிரி ஆறு, ஜேடர்பாளையம் படுகை அணையில் பொதுமக்கள் புனித நீராடினர்.பெருக்கு என்றால் பெருகுவது. ஆடி மாதத்தில்தான்...
வெளிநாட்டில் இருந்து கொண்டு போலீசை தாறுமாறா திட்டியவர் நாட்டுக்கு வரவழைத்து கைது!
திருச்சி: வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழக போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் நாடு கடத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ந்த ஒரு விபத்தைக் குறித்து தகவல் வெளியிட்டு, அதில்...
சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!
கரூர்: சனிக்கிழமை மாலை 6.20 மணி அளவில் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார ஒயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கின....
சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!
கரூர் காந்திகிராமம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த மின் வயர்கள் அறுந்து சாலையில் தொங்கின... அவ்வழியே பயணித்த ஆட்சியர் த. அன்பழகன் உடனே தன் வாகனத்தை நிறுத்தினார்...பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தச்...
கட்சியின் சார்பில் கருணாநிதி வீட்டுக்கு சென்றார் ஓபிஎஸ்; அரசு சார்பில் அல்ல: தம்பிதுரை விளக்கம்!
கரூர்: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று கரூரில் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறினார்.கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டபின்...
இந்த முறை ஆடிப்பெருக்கு கலக்கல்தான்! நாகை பகுதியில் பெண்கள் மகிழ்ச்சி!
நாகை பகுதிக்கு வெள்ளிக்கிழமை இன்று காவிரி நீர் வந்தது. அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை என்பதால், பெண்கள் பூரித்துப் போயினர்.தமிழகத்தின் கடைக்கோடிப் பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்ததில்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட...
அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி ஆட்டயப் போட்ட மோசடி பெண்!
இந்திய உணவுக் கழக அதிகாரியாக நடித்து பல்வேறு மாவட்டங்களில் ஏராளனமர்களிடம் ரூ. 3 கோடிக்கு மேல் மோசடி செய்த சோபியா என்ற பெண்ணை சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார்...
வெள்ள எச்சரிக்கை: திருச்சி முக்கொம்பு தலம் தற்காலிகமாக மூடல்!
காவிரியில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து வெளியேற்றப் படும் நீர் காவிரியில் வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை...
குளத்தை தூர் வாரியபோது அகப்பட்ட பெருமாள் சிலை!
திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டான் காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை தூர் வாரிய போது, பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது.எல்.முருகன் தலைமையில் குழுவினர் குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது,...
காவிரி நீர் வந்தாச்சு; அய்யாக்கண்ணு விவசாயம் செய்! வலியுறுத்தி திருச்சி ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு!
காவிரி நீர் திறந்துவிடப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதால், ஏழை விவசாயி அய்யாக்கண்ணு தனது பணியான விவசாயத்தை இனி பார்க்க வேண்டும் என்று கோரியும், அவரிடம் இருந்து...
சீர்காழியில் அதிமுக., பிரமுகரும் காண்ட்ராக்டருமான ரமேஷ்பாபு வெட்டிக் கொலை; பதற்றம்!
நாகை மாவட்டம். சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் அ.தி.மு.க. பிரமுகரும், காண்ட்ராக்ட்டருமான எடமணலைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். காரில் வந்து கொலை செய்து சென்ற...