Breaking News
அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் உள்ள காவிரி நீர் பாயும் பகுதிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் காவிரி நீர் வழங்கவேண்டும் என்று அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி...
தேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு
விஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்
அறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் காவிரி கிளை வாய்க்காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் டாக்டர் துரைமாணிக்கம் தண்ணீர் வரும் அளவினை விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.அப்போது கல்லணை...
இடிந்த தூண்கள்; சரிந்த பாலம்! காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி!
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3 தூண்கள் இடிந்து விழுந்தன. கொள்ளிடம் ஆற்றில், வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தில் விரிசல் ஏற்பட்டு 18, 19, 20வது தூண்கள் இடிந்து விழுந்தன.திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட்...
சேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்! அமைச்சர் உறுதி!
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் சேதமடைந்த பழைய கொள்ளிடம் பாலம் இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில், முன்னர் போக்குவரத்துக்கு பயன்பட்டது கொள்ளிடம் பாலம்....
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சேதமடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலம்
திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது.கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது. இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப் பட்டு,...
டூவீலரை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் கைது!
மேட்டூர் அருகே ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர் காவல் நிலைய...
ஒகேனக்கல்லில் வெள்ளம்: 1.40 லட்சம் கன நீர் காவிரியில்! கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு வரும் காவிரியில் வெள்ளப் பெருக்கு...
திருச்சி விமான நிலையத்தில் 3வது நாளாக ‘சுங்க’ அதிகாரிகளிடம் ‘தங்க’ சோதனை!
திருச்சி: #திருச்சி விமான நிலையத்தில் 3-வது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர்.19 பேர் கைது செய்யப்பட்ட...
வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி
டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...
கடனை திருப்பிச் செலுத்தாத திமுக கே.சி பழனிச்சாமியின் சொத்துகள் முடக்கம்!
கரூர்: வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தாததால், திமுக.,வைச் சேர்ந்த கரூர் முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியின் 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.கரூர் மாயனூரில் பாலீத்தின் பைகள் தயாரிக்கும்...
தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்
கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய...