திருக்குவளையில் ஸ்டாலினுக்கு வீணை செங்கோல் வழங்கி உற்சாக வரவேற்பு!
திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திருக்குவளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வீணை செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.திமுக தலைவராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலின் முதன்முறையாக இன்று...
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்!
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்!பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்ப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி லெட்சுமி, இவரது சகோதரி செல்வி (வயது 37),...
தான் முதலமைச்சரா இல்லையேங்கிற விரக்தில பேசுறார் ஓபிஎஸ்: தினகரன் நக்கல்!
முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் ஓ.பி.எஸ். பேசுகிறார் என்று டிடிவி தினகரன் நக்கல் அடித்துள்ளார்.முதலமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார் என்று குற்றம்...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடலா?: அமைச்சர் காமராஜ் விளக்கம்!
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் காமராஜ். அப்போது அவரிடம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்...
நெல் கொள்முதல் நிலையங்கள் திடீர் மூடல்: விவசாயிகள் அதிர்ச்சி
நாகை : தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் திடீரென்று மூடப் பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீரைக் கொண்டு...
வீழ்த்தும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை: தம்பிதுரை பளிச் பதில்!
ஸ்டாலினின் தலைவர் பதவி என்பது பட்டாபிசேகம் செய்ததுதான்! மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன்? என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கடுமையான தாக்குதல் தொடுத்தார்.கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில்...
கரூரில் நடைபெற்ற ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம்
கரூரில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கரூர் பெருமாள் கோயில் தெருவில் ஜகத்குரு ஸ்ரீமத் மத்வாசார்ய ஸ்வாமி மூல மஹாஸம்ஸ்தான...
செப்.5க்கு தயாராகும் அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு!
திருச்சி: வரும் செப்.5ம் தேதி நிகழ்ச்சிக்கு தயாராகிவரும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சென்னையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தக்கூடிய அமைதிப் பேரணிக்கு...
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 24 விதிமுறைகள்?! கரூர் ஆட்சியரை முற்றுகையிட்டு இந்து முன்னணி மனு!
கரூர்: மதசார்பற்ற அரசு! மத வழிபாட்டில் தலையிடுவதா? விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு 24 விதிமுறைகளா? என்று கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட இந்து முன்னணியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்ட ஆட்சியர்...
ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயர கட்டடங்கள்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் உள்ள கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கில் மத்திய தொல்லியல் துறையின் இயக்குநர், திருச்சி...
முக்கொம்பு மதகுகள் உடைந்தது விபத்தே: மணல்குவாரி காரணம் அல்ல: எடப்பாடி பழனிசாமி
திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் மதகுகள் உடைந்தது ஒரு விபத்தே என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் உடைந்த 9 மதகுகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்...
காவிரிக் கரையோரம் எச்சரிக்கை! முக்கொம்பு கீழணை 8 மதகுகள் வெள்ளத்தில் உடைப்பு!
முக்கொம்பு கொள்ளிடம் கீழணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கீழணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதை அடுத்து...