Breaking News
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கருரில் காவிரிக்காக போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருரில் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். சமுக ஆர்வலர் முகமது குஞ்சாலி,மாரிமுத்து ஆகியோர்...
புதுக்கோட்டை மாவட்டம் வன்னிச்சி பட்டிணத்தில் காவிரிக்காக கடலில் இறங்கி போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வண்ணிச்சிபட்டிணம் கடலில் மனித நேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி காவிரி மேலாண்மை் வாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து...
புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதி முகாமில் வீடுகளில் மேற்கூரை இடிந்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதி முகாம் உள்ளது இந்த முகாமில் 233 வீடுகள் உள்ளநிலையில் நடராசன்,ஜனார்த்தனன்,இந்திராணி,சுப்ரமணியன் ஆகிய 4 பேர்களில் ஒட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது...
காவிரிக்காக ஆயுள் முழுக்க சிறையில் இருக்கத் தயார்! மு.க.ஸ்டாலின் முழக்கம்!
பெண்கள் கூட்டம் அதிகமாக வந்துள்ளது, இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரதமர் ஹெலிகாப்டரில் சென்றாலும், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி" என்றார்.
திருச்சியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
காவிரி பிரச்சினை தொடர்பாக மு. க ஸ்டாலினின் பயணத்தில் செய்தி சேகரிக்க சென்ற தந்தி தொலைக்காட்சி விஜயகோபால் , நியுஸ் 18 தொலைக்காட்சி மகேஷ்வரன் ஆகியோர் மர்ம நபர்களால் தாக்பட் டுள்ளனர்..
காவிரி உரிமை மீட்பு பயண லோகோ வெளியீடு!
நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம் என்ற வாசகம் இலச்சினையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து, நெட்டிசன்கள் பலர் தங்கள் ப்ரொபைல் பிக்சராக இதனை வைத்துள்ளனர்.
திருடனை விட்டுவிட்டு ஹெச்.ராஜாவையே உதைப்பார்கள்: ஈவிகேயெஸ் வன்முறைப் பேச்சு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
முழு அடைப்பு சாக்கில் கடைகளை சூறையாடும் திமுக!
கரூர்: பந்தில் பங்கேற்காத அப்பாவித் தமிழர்களின் கடை, வாகனங்களை அடித்து நொறுக்கி பணம், பொருட்களை திருடிச் செல்லும் தி.மு.க வினர்.
ஆத்து மண்ணை அள்ளி அள்ளி… எங்க வாழ்க்கைல மண்ண அள்ளிப் போட்டுட்டீங்களே..!
ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்கொடுமை சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்ககோரி ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை வகித்தார்.இதில் நிர்வாகிகள்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடையடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முழுக்கடையடைப்பு நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து வர்த்தகர்களும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசுஉடனே அமைக்ககோரி கடையடைப்புசெய்தனர் இதனால் அனைத்து வணிக...