தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து-உயிர் தப்பிய பயணிகள்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டு பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.கோயம்புத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆம்னி பேருந்து வைத்து...
புனலூர் முகநூல் நட்புச் சங்கம் சார்பில் ஓவியப் போட்டி இன்று..
புனலூர் முகநூல் நட்புச் சங்கம் மற்றும் தேசிய கலைப் பள்ளி இணைந்து நடத்தும் பென்சில் வரைதல் ஓவியப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 2023 காலை 10 மணி முதல்...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள்..
இன்று முதல் சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு சாரா...
கலாஷேத்ரா -உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை-முதல்வர்..
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில்...
குஜராத் பிரதமர்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 8 பேர் கைது
குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.இது குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது:...
டெல்லியில் வீட்டில் கொசுவர்த்திச் சுருள் தீ பிடித்து 6 பேர் மரணம்..
டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து, டெல்லி வடக்கு மாவட்ட டிசிபி ஜாய் ட்ரிகி கூறும்போது, "வடக்கு...
ராஜபாளையம் கல்லூரி நிகழ்வில் நாளை பங்கேற்கும் தமிழக ஆளுநர் ..
சிவகாசி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சிகளில் நாளை ஏப்ரல் 1- ம் தேதி பங்கேற்க வருகைதரும் ஆளுநர் ஆர்.என்.ரவிஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சிவகாசி, ராஜபாளையம் தனியார்...
வயநாடு இடைத்தேர்தல் எப்போது? – ராஜீவ் குமார்
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்த தகவலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு மே மாதம் 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...
ஏப்ரல் 1ம் தேதி முதல் மருந்துகளின் விலை உயர்வு
விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக்...
புனலூர் -இடமன், பகவதிபுரம்-விருதுநகர் மின் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது…
புனலூர் -இடமன், பகவதிபுரம்-செங்கோட்டை-ராஜபாளையம்-விருதுநகர் மின்மயமாக்கல் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது .விருதுநகர் - ராஜபாளையம் - தென்காசி - செங்கோட்டை - பகவதிபுரம் & இடமன் - புனலூர் இடையே ரயில்...
சபரிமலை விபத்துக்குள்ளான தமிழக பேருந்து மீட்பு..
சபரிமலை யாத்திரையின்போது நேற்று விபத்துக்குள்ளான தமிழக பேருந்து பள்ளத்திலிருந்து க்ரைன் மூலம் இன்று தூக்கப்பட்டது மற்றும் பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரைக்கு வந்த 64...
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவாக தேர்ச்சி..
ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான...