ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

pension - 2026

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நவம்பர் ஓய்வூதியத்துடன், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள், உயர்த்தப்பட்ட அகவிலை நிவாரணத்தில் பயனடைய முடியும்

இதுமட்டுமின்றி, 4 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும், இதனால் பயனாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கும்.

ஜூலை 1 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 31 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின்னர், நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலுவைத் தொகையும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், அகவிலை நிவாரனம், அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. எனவே, ஓய்வுபெற்ற ஊழியரின் ஓய்வூதியம் ரூ.20,000 எனில் அவர்களது சம்பளம் ரூ.600 அதிகரிக்கும். அதிகரிக்கப்பட்ட 3 சதவீத அகவிலை நிவாரண அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படும்.

7வது ஊதிய கமிஷன் கணக்கீட்டின் படி, அதிகாரி தர சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். ஒருவரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.31,550 எனில், இதுவரை 28% அகவிலைப்படியாக ரூ.8,834 பெறுகிறார்கள்.

ஆனால் இப்போது, ​​3 சதவீதம் அதிகரித்த பிறகு, தற்போது அவர்களுக்கு ரூ.9,781 அகவிலை நிவாரணமாக கிடைக்கும்.

இதே போல, ஆபீசர் கிரேடு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், மாதத்திற்கு ரூ.947 டிஆர் உயர்வு இருக்கும்.

அதாவது நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.3,788 ஆக இருக்கும். நவம்பரில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் சேர்த்தால், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4,375 கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories