ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

pension - 2026

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நவம்பர் ஓய்வூதியத்துடன், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள், உயர்த்தப்பட்ட அகவிலை நிவாரணத்தில் பயனடைய முடியும்

இதுமட்டுமின்றி, 4 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும், இதனால் பயனாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கும்.

ஜூலை 1 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 31 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின்னர், நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலுவைத் தொகையும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், அகவிலை நிவாரனம், அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. எனவே, ஓய்வுபெற்ற ஊழியரின் ஓய்வூதியம் ரூ.20,000 எனில் அவர்களது சம்பளம் ரூ.600 அதிகரிக்கும். அதிகரிக்கப்பட்ட 3 சதவீத அகவிலை நிவாரண அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படும்.

7வது ஊதிய கமிஷன் கணக்கீட்டின் படி, அதிகாரி தர சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். ஒருவரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.31,550 எனில், இதுவரை 28% அகவிலைப்படியாக ரூ.8,834 பெறுகிறார்கள்.

ஆனால் இப்போது, ​​3 சதவீதம் அதிகரித்த பிறகு, தற்போது அவர்களுக்கு ரூ.9,781 அகவிலை நிவாரணமாக கிடைக்கும்.

இதே போல, ஆபீசர் கிரேடு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், மாதத்திற்கு ரூ.947 டிஆர் உயர்வு இருக்கும்.

அதாவது நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.3,788 ஆக இருக்கும். நவம்பரில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் சேர்த்தால், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4,375 கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories