December 6, 2025, 4:15 AM
24.9 C
Chennai

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

pension - 2025

ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நவம்பர் ஓய்வூதியத்துடன், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள், உயர்த்தப்பட்ட அகவிலை நிவாரணத்தில் பயனடைய முடியும்

இதுமட்டுமின்றி, 4 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும், இதனால் பயனாளிகளின் ஓய்வூதியம் அதிகரிக்கும்.

ஜூலை 1 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 31 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின்னர், நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத நிலுவைத் தொகையும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், அகவிலை நிவாரனம், அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. எனவே, ஓய்வுபெற்ற ஊழியரின் ஓய்வூதியம் ரூ.20,000 எனில் அவர்களது சம்பளம் ரூ.600 அதிகரிக்கும். அதிகரிக்கப்பட்ட 3 சதவீத அகவிலை நிவாரண அடிப்படையில் இந்த உயர்வு வழங்கப்படும்.

7வது ஊதிய கமிஷன் கணக்கீட்டின் படி, அதிகாரி தர சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும். ஒருவரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.31,550 எனில், இதுவரை 28% அகவிலைப்படியாக ரூ.8,834 பெறுகிறார்கள்.

ஆனால் இப்போது, ​​3 சதவீதம் அதிகரித்த பிறகு, தற்போது அவர்களுக்கு ரூ.9,781 அகவிலை நிவாரணமாக கிடைக்கும்.

இதே போல, ஆபீசர் கிரேடு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், மாதத்திற்கு ரூ.947 டிஆர் உயர்வு இருக்கும்.

அதாவது நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.3,788 ஆக இருக்கும். நவம்பரில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் சேர்த்தால், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4,375 கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories