March 25, 2025, 5:26 AM
27.3 C
Chennai

அசைவத்தைக் கண்டு வாந்தி எடுக்கும் சைவப் பூனை! வைரல் வீடியோ!

பூனைகளுக்கு பால் மிகவும் பிடித்த உணவு என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நம் வீடுகளில் எலிகளை வேட்டையாடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

இது தவிர மீன்களையும் பூனைகள் மிகவும் விரும்பி சாப்பிடும். ஆனால் இன்று நீங்கள் பார்க்கும் ஒரு வீடியோவில், மீனையும் வெறுத்து ஒதுக்கும் ஒரு சைவ பூனையை காணலாம்

வைரலாகும் சைவ பூனை வீடியோ
பூனைகள் எலிகளைத் தவிர, மீன்களையும் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகின்றன. ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மீனைப் பார்த்தவுடன் பூனை வாந்தி எடுப்பதைக் காணலாம்.

இந்த காணொளியில், அதன் எஜமானர் மீண் ஒன்றை அதன் வாயிடம் கொண்டு சென்றதுமே, பூனைஓடுவதை காணலாம். காணொளியை பார்த்ததும் இந்த பூனை சைவமா அசைவமா என்று பலரும் வியக்கிறார்கள்.

my_cat_baron என்ற பக்கத்திலிருந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிரப்பட்டது. பூனையின் பெயர் பரோன். இந்த பூனைக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கிலும் கணக்கு உள்ளது.

இந்தக் கணக்குகலில் பூனையின் எஜமானர் பதிவுகளை இடுகிறார். சில நாட்களுக்கு முன்பு, எஜமானி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், மீனைப் பார்த்ததும் பூனை வாந்தி எடுப்பதைக் காணலாம்.

எஜமானி தனது பூனைக்கு இரால் கொடுப்பதை வீடியோவில் காணலாம். முதலில், பாரோன் இரால் பார்த்த பிறகு பின்வாங்குகிறது.

ஆனால் எஜமானி மீண்டும் மீனை அதன் முன் கொண்டு செல்லும் போது, ​​​​பூனை வாந்தி எடுக்கத் தொடங்குகிறது.

பரோனின் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பரோனை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

https://www.instagram.com/reel/CUFImE2IM1O/?utm_source=ig_web_copy_link

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா நிறைவேற்றிய தீர்மானம் – 1

Entertainment News

Popular Categories