கவிஞர்கள் சபையில் பாரதிக்கும், ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி!

kavya kaumudi - 2026
  • செய்தித் தொகுப்பு: ஜெயஸ்ரீ எம்.சாரி.

ஹைதராபாத்தை சேர்ந்த காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாம் மற்றும் இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் இணைந்து ஜூம் காணொளி வழியாக சமீபத்தில் நான்கு அமர்வுகளில் நடந்த கவிஞர்களின் சபையில் மொத்தமாக 120 கவிஞர்கள் பங்கேற்றனர்.

காவிய குமுதி குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பன்மொழிக் கவிஞர் டாக்டர். குமுத் பாலா அவர்களின் முன்னிலையில் நான்கு அமர்வுகளில் முறையே பாலசந்திரன் நாயர் ( திருவனந்தபுரம்), டாக்டர் பாரமித்ரா முகர்ஜி முல்லிக் (மும்பை), காயத்ரி லகியானி சாவ்லா ( மும்பை), அருந்ததி முகர்ஜி ( கோல்கட்டா), ஜாகீர் மாலிக் ( காஷ்மீர்), ப்ரொபஸர் தீபா ஜார்ஜ் ( கேரளா), ப்ரீத நம்பியார் ( மைசூர்), மஞ்சுளா அஸ்தானா மஹந்தி (புவனேஷ்வர்), ஷிவ்வாத் ஷஹ்ர்ஹியார் ( பங்களாதேஷ்), அலாபாடி (ஹைதராபாத்), டாக்டர் மரியா ஃபெர்னாண்டா வில்லா மிக்லியரோ (உருகுவே) மற்றும் டாக்டர் ஸ்ரீநிவாஸ வாசுதேவ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ் டாக்டர் மனோஜ் கிஷோர் நாயக் தான் பேசும் போது வெளிவர இருக்கின்ற காவிய காமுதி குழுமத்தின் இ- புத்தகம் பற்றியும், கவிதை தொகுப்பு பற்றியும் விளக்கமளித்தார்.

குழுமத்தின் 120 கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை வாசித்து உலகில் மனங்களை இணைக்கும் அற்புதமான விஷயம் கவிதைகளுக்கே உரித்தாகும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தனர்.

முன்னதாக கவிஞர்கள் சபை புரட்சிக் கவிஞர் பாரதியாரை நினைவுக் கூறியது. கவிஞர்கள் குன்னூருக்கு அருகில் வீர மரணத்தை எய்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தனர்.

ஹரி சந்தனா, மைதிலி, உதய்ஸ்ரீ, கே. மஞ்சுளா இறை வணக்கப் பாடல்களை முறையே நான்கு அமர்வுகளில் பாடினர்.

ராஜீவ் மூதேடத், குல்னார் ரஹீம் கான், பங்குரி சின்ஹா மற்றும் சுதா குமாரி ஜுஹி ஆகியோர் தாம் கலந்துக் கொண்ட அமர்வில் நன்றியுரை வழங்கினர் . கவிஞர்கள் சபையை டாக்டர் குமுத் பாலா அழகாய் தொகுத்தளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories