இரவில் பயணித்த பெண்! ஆடையை கிழிப்பேன் ! மிரட்டிய டிரைவர் !

uper - 2026பெங்களூரில் போன சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு தோழிகளை சந்தித்து பேசிய இளம் பெண், கிளம்பும்போது ஊபர் கேப் ஒன்றினை புக் செய்தார். கொஞ்ச நேரத்தில் புக் செய்த கேப் வந்ததும் அதில் ஏறிக் கொண்டார்.

அந்த கால் டாக்சி டிரைவரோ, யாருக்கோ போனை போட்டு, “வண்டியில் ஏறியுள்ள பெண் கஸ்டமர் ரொம்ப மோசம்” என்று புகார் சொல்லியவாறே வந்தார்.

இதை கேட்டதும் அந்த பெண் திடுக்கிட்டார். இருந்தாலும் அமைதியாக இருந்தார் அந்த பெண். ஆனால் அந்த டிரைவர், பேசிக் கொண்டிருந்த செல்போனை கட் செய்துவிட்டு, அந்த பெண்ணிடம், “இனி இப்படி வெளியில போயயிட்டு, தண்ணி அடிச்சிட்டு வண்டியில வராதீங்க” என்றார்.ubar - 2026அதற்கு அந்த பெண், “உங்க வேலையை  நீங்க பாருங்க, இதெப்பத்தியெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத பேச்சு என்று கூறியிருக்கிறார். உடனே டிரைவர் வண்டியை ஓரங்கட்ட போகவும், அந்த பெண் எமர்ஜென்ஸி பட்டன் ஆப்பை போனில் அழுத்திவிட்டார். உடனே டிரைவருக்கு கஸ்டமர் கேரில் இருந்து போன் வந்து, விவரம் கேட்டனர்.uper 1 e1565003830528 - 2026அதற்கு அந்த டிரைவர், இளம் பெண் குடித்துவிட்டு வந்திருப்பதாக புகார் சொன்னார். உடனே போனை புடுங்கிய இளம்பெண், “எப்படியாவது எனக்கு உதவுங்க” என்று கேட்டுக் கொள்ள, அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிவிடுமாறும், வேறு ஒரு வண்டியை அனுப்பி வைப்பதாகவும் கஸ்டமர் கேரில் இருந்து பதிலளித்தனர். இதை பார்த்ததும் டிரைவருக்கு இன்னும் டென்ஷன் ஆகிவிட்டது. “வண்டியை விட்டு கீழே இறங்கிறியா, இல்லைன்னா, உன் டிரஸ்ஸை கிழிக்கட்டுமா” என்று மிரட்டலாக பேசி உள்ளார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

இதைக்கேட்டு அந்த பெண் கேபில் இருந்து இறங்கி கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, அந்த இடம் ஒரு கும்மிருட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றும் நேரம் ராத்திரி 11.15 என்பதும். நின்று நின்று பார்த்தால், சொன்னபடி இன்னொரு வண்டியும் ஏதும் வரவில்லை. அதனால் நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்து, வீட்டுக்கு போய் சேர்ந்திருக்கிறார் இளம்பெண்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories