சற்றுமுன்

பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது..

பி.எப்.ஐ. மதுரை மண்டல தலைவர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் பழனியில் விசாரணை நடத்திய நிலையில் முகமது கைசரை கைது செய்து சென்னைக்கு...

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு..

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்...

அழகர்கோவிலுக்கு திரும்பினார் அழகன் கள்ளழகர்..

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு கள்ளழகர் நேற்றிரவு மலைக்குப் புறப்பட்டு சென்றார்.மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா...

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 15 பேர் பலி..

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மத்திய பிரதேச மாநிலம்...

ஓய்ந்தது கர்நாடகா தேர்தல் பிரசாரம் ..

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10ஆம் தேதி ஒரேகட்டமாக...

மதுரை திமுக கூட்டம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நீக்கம் ..

மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட பட்டியலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டதால் மதுரை திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்தது நேற்றுடன்2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, தமிழகம்...
- 2026

பொதுமக்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.288 கோடி பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.50...

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 3 பேர் பலி..

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. விமான...

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.144 உயர்வு..

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 8) சவரனுக்கு ரூ.144 உயந்து, ரூ.45,680 -க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த...

+2தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் – பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார்,...

கேரளாவில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 21 பயணிகள் பலி

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து, 21 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள்.மலப்புரம் மாவட்டத்தின் தானூா் பகுதியில் உள்ள தூவல்தீரம் கடற்கரையில் சுற்றுலாப் படகு...

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த மோக்கா தாழ்வுப் பகுதி..

தென்னிந்திய பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்தது.இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு...
- 2026

Recent articles