விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!

IMG 20191026 WA0070 - 2026

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோற்சவம்.

சகல சுகங்களையும் அருளும் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கொலு வீற்றிருக்கும் இந்த்ரகீலாத்ரி மலை வளையல் உற்சவத்திற்கு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கனக துர்க்கை அம்மனை மட்டுமின்றி ஆலய வளாகத்தையும் வளையல்களால் அழகாக அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

இந்த மாதம் 29 ஆம் தேதி வளையல் உற்சவத்தை மிக வைபவமாக நடத்துவதற்கு ஆலய கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது.

IMG 20191026 WA0072 - 2026

இந்திரகீலாத்ரி மலைமேல் கோயில் கொண்டுள்ள ஶ்ரீதுர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் இந்த மாதம் 29 ஆம் தேதி நடக்கவிருக்கும் வளையல் திருவிழாவில் அம்மனின் மூல விக்கிரகத்தை பலநிற வளையல்களால் அலங்காரம் செய்வார்கள்.

கனகதுர்காவின் சன்னிதியை மட்டுமின்றி ஆலயம் முழுவதும் வண்ண வண்ண வளையல்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரித்து ஆனந்தம் அடைவர்.

IMG 20191026 WA0073 - 2026

2016 முதல் தொடங்கப்பட்ட இந்த விசேஷ பூஜை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

முதல் ஆண்டு ஐந்து லட்சம் வளையல்களோடு தொடங்கிய இந்த வளையல் திருவிழா இந்த வருடம் ஒரு கோடி வளையல்களைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

தேவஸ்தானம் வளையல்களை வாங்குவதோடு பக்தர்களும் மிக அதிக அளவில் அம்மனுக்கு வளையல்களை வாங்கி சமர்ப்பிப்பார்கள்.

அதற்கென்று தேவஸ்தானம் தனி கொண்டர் திறந்துள்ளது.

IMG 20191026 WA0071 - 2026

பதினைந்தாம் நூற்றாண்டில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

விஜயநகர அரசர்கள் தங்க ஆபரணங்களோடு வளையல்களையும் சிறப்பாக அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

உற்சவம் நிறைவடைந்த பின்னர் அம்மனை அலங்கரித்த வளையல்களை பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories