விழாக்கள் விசேஷங்கள்

மாங்கனித் திருவிழா…! காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16 செவ்வாய்க்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

இன்று… ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள்! திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம்!

நம்பெருமாளுக்கு, மணவாள மாமுனிகள் ஆச்சாரியனாக கிடைத்த, நமக்கு "ஸ்ரீசைலேச" தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

இந்த வார விசேஷங்கள்…  வார சிறப்புகள்..! என்னென்ன செய்யலாம்?

15.07.2019 சிறப்புகள் : திருமணம் செய்ய ஏற்ற நாள். பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள். கால்நடைகள் வாங்க உகந்த நாள். ஆபரணங்கள் அணிய சிறந்த நாள். விரதாதி விசேஷம் : சுபமுகூர்த்த தினம் வழிபாடு : பார்வதி...

காளை விரட்டுப் போட்டி : ஸ்பெயினில் கோலாகல கொண்டாட்டம்:

நம் தென்தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்று ஸ்பெயின் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அந்நாட்டின் பாம்ப்லோனா நகரில் 6வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் ஏராளமானோர் வெள்ளை...

முளைப்பாரி எனும் விதைநோ்த்தி்;   விஞ்ஞானத்தை தோற்கடிக்கும் மெஞ்ஞானம்…….!

முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை இப்போதுள்ள விவசாயிகள் துச்சமாக எண்ணியதன் விளைவுதான் இன்று பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனா். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அ‌‌ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது.
- 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 7) நடைபெற்றது.சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு...

திருமலைக்குமாரசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பக்தா்கள் சாமி தாிசனம்……

திருநெல்வேலி மாவட்டம்  செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பழமைவாய்ந்த ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு ஆறு படைவீடுகள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஏழாம் படைவீடாக கருத்தப்படும் இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முக்கிய ஸ்தலமாகும்

உற்சாகக் கொண்டாட்டம் … போனாலு ஜாத்தர .. ஆரம்பம்!

கோல்கொண்டா கோட்டையில் இந்த வருடத்துக்கான 'போனாலு ஜாத்தர' ஆரம்பமானது. இரட்டை மாநகரங்களில் 'போனாலு ஜாத்தர' தொடங்கிவிட்டது.

அத்திவரதர் விழா- கட்டணமில்லாமல் தரிசிக்கலாம்…..!

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு வசூலிக்கப்பட்ட ரூ.50 சிறப்பு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா அதிரடியாக அறிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா! ஜூலை 6ல் தொடக்கம்!

திருநெல்வேலி அருள்தரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி ஶ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் "ஆனி பெருந்திருவிழா-2019" அழைப்பிதழ்:

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.
- 2026

Recent articles