Breaking News
திருப்பாவை- 25; ஒருத்தி மகனாய் (பாடலும் விளக்கமும்)
திருமகளின் விருப்பத்துக்கு உரியவன் அவன் என்பதால் திருத்தக்க ஐசுவரியம் கொண்டவனாகிறான்.
மகர சங்கராந்தி நாளில்… நாம் இந்த முறை வேண்டுவது இதைத்தான்!
சனாதன தர்மத்தில் 'சங்க்ரமண காலம்' என்பது மிகவும் பவித்திரமான பருவநிலை. அதிலும் 'மகர சங்க்ரமணம்' என்பது தெய்வீகமான
திருப்பாவை – 24; அன்று இவ்வுலகம் (பாடலும் விளக்கமும்)
குன்று குடையா எடுத்தாய் என்ற வரி கிரிதாரி கிருஷ்ணனை நினைவுபடுத்துவதைப் போலவே, அந்த கிரிதாரியின் பக்த மீராவையும்
திருப்பாவை -22; அங்கண் மா ஞாலத்து (பாடலும் விளக்கமும்)
பாவை நோன்பு என்பதே சத்சங்கம்தான். கோபிகைகள் கூட்டாகச் சேர்ந்து விரதம் இருப்பதையே அவள் பாவை என்று வர்ணிக்கிறாள்
இந்தக் கோயிலுக்கு வந்து பிரசாதம் உண்டால்… பசியே பின்னர் இருக்காதாம்!
கோவில் மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்…. இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில்! ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை....
திருப்பாவை – 21: ஏற்ற கலங்கள் (பாடலும் விளக்கமும்)
பாத்திரங்கள் நிரம்பி வழியும் அளவு பாலைச் சுரக்கும் பசுக்களாகிய வள்ளல்களை ஏராளமாக வைத்திருக்கும் நந்தகோபனின்
சுபாஷிதம்: எடுத்து வைக்கும் முதல் அடி..!
எறும்பு மிகச்சிறிய உயிர். நிலத்தின் மீது மெதுவாக ஊர்ந்து செல்லும். கருடன் வேகத்தில் ஒப்புவமை இல்லாத பறவை. வானில்
திருப்பாவை – 20 : முப்பத்து மூவர் (பாடலும் விளக்கமும்)
மாசு நிரம்பிய ஜீவர்களுக்கு மறக்கருணை காட்டி அவர்களது குறைகளை நீக்கி அருளும் தூய்மைப் பொருளே, துயில் எழுவாயாக!
திருப்பாவை – 19; குத்து விளக்கெரிய (பாடலும் விளக்கமும்)
அரி துயில்வது அறிதுயில் என்பார்கள். உறக்கம் என்பது உணர்வுகளை மறந்த நிலை. ஆனால், அவனோ பரப்பிரம்மம். அவனுக்கு ஏது உறக்கம்?
திருப்பாவை -16: நாயகனாய் நின்ற (பாசுரமும் விளக்கமும்)
அம்ம நீ என்று கொள்ள வேண்டும். கண்ணே, மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது போல மழலை மொழியில்
திருவாதிரைக்கு ஒரு வாய் களி!
பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே
சுபாஷிதம்: இளமையில் நான்கு ஆபத்துகள்!
இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.