ஆன்மிகச் செய்திகள்

ரமண மகரிஷியின் 70வது ஆராதனை விழா: படங்களும் காணொளியும்!

திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் 70வது ஆராதனை விழா ஏப்.20ம் தேதி இன்று காலை நடைபெற்றது.

அதிக பணமும், படிப்பும், பதவியும் பிறரை துன்புறுத்த அனுமதிக்கிறதா?

எவ்வளவு படித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் அப்படிப்பட்ட மனிதன் கீழ்த்தரமானவன்

சார்வரி சித்திரை விஷு: பஞ்சாங்க பலனும், சிறப்பும்..!

புது வருஷ பிறப்பன்று எந்த சின்ன காரியம் செய்கிறோமா அது, நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் செய்வதுண்டு.

ஆசையும், கோபமும்.. படுத்தும் பாடு! கடந்திட இவ்வழியினை நாடு!

எந்த காரியத்தை ஆரம்பிக்கும் போது நமது மனதில் எண்ணம் ஒன்று இருக்கும் அது இந்த காரியம் விக்கினமின்றி முடிய வேண்டும் என்ற எண்ணம் நடுவில் ஏதாவது ஒரு தடங்கல் வருமோ என்று நாம் அச்சப்படுவோம்

இந்த பதவி அடைய நாம் செய்ய வேண்டியது என்ன?

பொறுமை மற்றும் சத்தியத்திற்கு கட்டுப்படுதல் இரண்டு குணங்களையும் வளர்த்துக் கொண்ட மனிதன் எல்லா இடங்களிலும் வெற்றி அடைவான் பகவத் பாதரின் வார்த்தைகள்.

சட்டத்தை நமக்காக மாற்றிக் கொள்ளலாமா?

நீங்கள் சட்டத்தை மாற்ற வேண்டும், அதை எளிமைப்படுத்த வேண்டும் மற்றும் எந்தவொரு தண்டனையிலிருந்தும் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும்
- 2026

மேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா?

அடி மரத்தில் உள்ள கோந்து போன்ற ஒரு பசை பொருள் விதைகளை எடுத்துக் கொள்ளும் அந்த விதையின் இயற்கை தன்மை இது

அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபோகம்!

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர விழா... இன்று நடைபெற்றது.

எம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்!

சுக்கிரன் ஆட்சி இதனால் இரு மனைவிகள் கிடைத்தனர்.

கொல்ல வரும் கொடுமையினை நீக்கும் குலதெய்வ வழிபாடு!

குலதெய்வங்கள் ஆனந்தத்துடன் அருள்பாலிக்கின்றனர்

பங்குனி உத்திரம்: லாக்டவுனா இருந்தாலும் நமக்கான ‘லாக்’ திறக்கப்படும் நாள் இது!

இந்த நாளில் முருகனை நினைத்து விரமிருந்தால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.திருமணத்தடை நீங்கும். அளப்பறிய செல்வங்கள் கிடைக்கும். எனவே இந்த நாளைத் தவறவிடாதீர்கள்.

வடுவூர் ராமரின் அழகுக் கோலம்!

வடுவூர் ராமபிரானின் அழகுக் கோலம்... ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்!
- 2026

Recent articles