விளையாட்டு

கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

காமன்வெல்த்; பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் பதிவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு; மூன்றாம் இடம் பிடித்த இந்தியா

இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஐபிஎல்., சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றம்!

இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நடக்க இருந்த 6 போட்டிகள் திருவனந்தபுரம், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஆறு போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

இயக்குனர் பாரதிராஜா இந்த நடவடிக்கை குறித்துக் கூறியபோது, போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி; இது தமிழன் என்ற அடையாளத்திற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் அவர்,  வரும் 20ஆம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என்று கூறினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி திடீர் மாற்றம்

14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே தற்போது சீரான உறவு இல்லாததால், இந்தியாவில் போட்டியை நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
- 2026

செல்போனுக்கு தடையில்லை; சேப்பாக்கம் மைதானத்தில் ஜாலி ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(ஏப்., 10) நடக்கும் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எதிர்ப்பு எதிரொலி; சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து!

காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.

காமன்வெல்த் போட்டிகள்: 8 தங்கம் வென்று பதக்கப் பட்டியலில் 3ம் இடத்தில் இந்தியா!

5ம் நாளான இன்று காலை மொத்தம் இந்தியா 8 தங்கம்,4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்., போட்டியை சென்னையை விட்டு மாற்றும் திட்டமில்லை!

ரெம்ப சந்தோசம் எதெல்லாம் அனுப்ப முடியுமோ அதெல்லாம் அனுப்பி வைக்கிறவன்தான் டமிலன் என்று இந்தத் தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின.

தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

இதனிடையே, தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் குமாருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சதீஷ் குமாரின் சாதனையால் இந்தியாவும், தமிழகமும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை அணிக்கு விசில போடணுமா? போங்கடா… நீங்களும் உங்க…

சென்னை அணிக்கான ஆதரவை பலர் விலக்கிக் கொண்டனர். இந்நிலையில், காவிரி விவகாரம் வேறு மக்களிடம் உணர்ச்சிகரமான போராட்டமாக உருவெடுத்துள்ள நிலையில், ஐபிஎல்., போட்டிகளைப் புறக்கணிக்க பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
- 2026

Recent articles