24-03-2023 6:35 AM
More
    HomeTagsஆட்சி

    ஆட்சி

    கம்யூனிஸ்ட் கடைசி முதல்வர் பிணரயி விஜயன் ஆட்சியை அரபிகடலில் கரைக்காமல் ஓய மாட்டேன்!

    கேரளத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன், அவருடைய ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்' என்று ஆவேசமாகக் கூறினார் பாஜக.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா!

    தமிழகத்தில் பா.ஜ.கவின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது – திருநாவுக்கரசர்

    எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை காலம் தாழ்த்தாமல் துவங்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் பா.ஜ.கவின் பினாமி ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். முன்னதாக ஈரோட்டில் பேசிய திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தலை...

    மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி அதிகாரத்தை, மாநிலத்தை விட்டு அகற்றுவோம் – அமித்ஷா

    மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

    திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆண்டனர்: ஜெயக்குமார்

    திமுக., ஆட்சியில் தமிழகத்தை 5 ஆகப் பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்...

    மோடியின் 4 ஆண்டு ஆட்சி எப்படி உள்ளது? மக்கள் என்ன சொல்கிறார்கள்?

    68% பேர் #நல்லாட்சி என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆட்சி சரியில்லை என 20.5% பேர் தெரிவிக்கின்றனர். 11.3% சராசரி ஆட்சி என்கிறார்கள்.

    ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்

    ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம் பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக...

    கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு ஏற்படும்: தமிழிசை பேட்டி

    கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை கர்நாடகத்தில் பாஜக...

    பாஜக ஆட்சி அமைத்ததும் காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

    கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி குறித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும்காவிரி விவகாரத்தில் உடனே எதுவும் செய்துவிட முடியாது படிப்படியாக தான் நடவடிக்கை எடுக்க முடியும்....

    கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

    வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்....

    நான் ஆச்சியப் பத்தி பேசலீங்க… எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்திப் பேசறதில்லீங்க…: கதறும் செல்லூர் ராஜு

    அமைச்சரின் இந்தப் பேச்சு, காரைக்குடி நகரத்தார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளது