Tag: கடத்தல்
ரெவின்யு தருபவரை… கடத்திட்டுப் போகும் ரெவின்யு! பிச்சைக்கார அரசாச்சே!
இதையெல்லாம் வெறும் கொரானாவுக்காக மட்டும் நடக்கிறது என மூளை உள்ள யாரும் நம்புவார்களா ?!
டூவீலரில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவர் கைது!
இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது, 119 கிலோ புகையிலை பறிமுதல்!
காதலித்து மணந்த மனைவியை காவலர்கள் முன்னே கடத்தி சென்ற சம்பவம்!
இதையடுத்து, கடந்த 23-ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ட்ரோன்களால் பாகிஸ்தான் புதிய அச்சுறுத்தல்! வான் வழி விதி மீறல்!
அவர் மேலும் கூறியதாவது, சிறிய ட்ரோன்களால் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு வான்வழி விதிமீறல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
காதலனுடன் கனடா போக… தந்தைக்கு கடத்தல் நாடகம் ஆடிய பெண்!
கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால் தன்னுடைய தந்தை நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். வித்யாவுடன் இந்த கடத்தல் நாடகத்தைப் போடு 10 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தனர்.
20 ஆண்டு பிரிந்த மகன்! பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
தற்போது, நாகேஸ்வர ராவின் மகனுக்கு 22 வயதாகிறது. அமெரிக்காவில் உள்ள தங்கள் மகனை.மீட்டு தங்களுடன் சேர்த்து வைக்கும்படி, நாகேஸ்வர ராவ் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மதுவை கடத்திய மாது! போலிசில் சிக்கினார்!
அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண்ணை, தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவரது வாகனத்தில் இருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காதல், கடத்தல், கல்யாணம்; காஷ்மீர் மருமகன்கள் பீகாரில் கைது..!
இந்நிலையில் காஷ்மீர் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்ட சகோதரர்களான பீகார் இளைஞர்கள் இருவரும் காஷ்மீர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை காஷ்மீர் போலீசாரிடம் தனது பெண்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து,
ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவர்களின் காவல் நீட்டிப்பு
ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்...
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்- சுப்ரீம் கோர்ட்
ஓய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்...
பெண்கள் கடத்தல் வழக்கில் கைதான பிரபா முன்னியுடன் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்
பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபா முன்னியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில்...
அரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல்!
அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 20 மூட்டை ரேசன் அரிசி, செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா நடத்திய சோதனையின் போது பிடி பட்டது.