கவிதை
கவிதைகள்
இன்ப மாம்தீ பாவளி..!
அன்புக் குழந்தை பாரதி - பொது
அறிவில் சிறந்த மாணவி
இன்ப மாம்தீ பாவளி - அவள்
தினமும் கொஞ்சும் வான்மதி
கவிதைகள்
ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்!
ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்
நம்பிக்கை எம்சொத்து விற்கமாட்டோம்
அடடே... அப்படியா?
கவிதை அருமை! ட்விட் செய்த சினி பிரபலங்களுக்கு பிரதமர் தெரிவித்த நன்றி!
நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பிரதமர் மோடி, விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன என தெரிவித்துள்ளார்.
இலக்கியம்
கார்த்திகை மாத ஒளிவெள்ளம்
கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன்
தீர்த்தனை எண்ணி வழிபடவே - மனத்
தீவினில் தீயின் புதுவண்ணம்
கார்த்திகை மாத ஒளிவெள்ளம் - நம்
கவலைகள் போக்கும் அதுதிண்ணம்
மாமலை அண்ணல் சிவனுருவை - விண்
மண்ணிலே காட்டும் மலைநெருப்பு
ஆவலைத்...
சற்றுமுன்
சின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா… காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா?!
அங்கு சேர்த்த பின்னர், என் தாய் தந்தையர் பெங்களூரு திரும்பிவிட்டதை அறிந்து கொண்ட வைரமுத்து, தனது கவிதை லீலைகளைக் காட்டத் தொடங்கினார்.
இலக்கியம்
ஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…
ஓதுவதை ஒரு தொழிலாய் ஏற்காமல்
ஓங்காரம் இசைப்பதாய் எண்ணி
ஓயாமல் உழைக்கும்....
இலக்கியம்
மரணத்திடம் கம்பீரம்… வாஜ்பாயின் கவிதை!
மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது.
மரணத்திடம் கம்பீரம்
“மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம்...