காஞ்சி
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 6)
முன்னோர்கள் இந்தத் துதிக்கையை கரம் என்றே குறிப்பிட்டார்கள். சம்ஸ்க்ருதத்தில் ஹஸ்தம் என்பது கரத்தைக் குறிக்கிறது. யானையின் துதிக்கை
ஆன்மிகக் கட்டுரைகள்
பெரியவா சொன்ன விஷ்ணு புராணக் கதை
பரிகாரத்தைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறது என்பதை அறிந்ததுமே அந்த வழியை நாடிப் போகத் தயாராகும் கேசித்வஜர்...
ஆன்மிகச் செய்திகள்
உலக நன்மைக்காக… மதுரை காஞ்சி பீடத்தில் சிறப்பு பாராயணம்!
உலக நன்மை கருதி பிரார்த்தனை செய்து, மதுரையில் உள்ள காஞ்சி பீடத்தில் வேதபாராயணம் நடைபெற்றது.
ஆன்மிகக் கட்டுரைகள்
வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending
வரதனின் விருப்பம்
(By Sri APNSwami)
வரதனின் விருப்பம்
முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன. மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின. இன்னும் சற்றுநேரத்தில்...
ஆன்மிகக் கட்டுரைகள்
யமுனைத்துறைவர் திருமுற்றம் |காஞ்சி வரதன் பற்றிய தமிழ் சரித்திர நாவல் | Sri #APNSwami #Writes
அத்தி வரதர், திருக்குளத்தில் இருந்து வெளியே எழுந்தருளும் இந்த விகாரி வருட சமயத்தில், அவர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்டது எக்காரணத்தினால் என்பதை விவரிக்கும் வரலாற்று நாவலின் முதல் பகுதி ஶ்ரீஏபிஎன் சுவாமியின் "யமுனைத் துறைவர்...
ஆன்மிகக் கட்டுரைகள்
பக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami #Writes
பக்கத்தில் உள்ள ப்ரயாகை by Sri #APNSwami????????????????????????????????????????????????
தைப் பொங்கல் திருநாளின் மறுதினம், கனு பார்வேட்டை எனும் உத்ஸவம் கோவில்களில் நடைபெறும். இதற்கு பரிவேட்டை, பார்வேட்டை என்று பல பெயர்களுண்டு....
ஆன்மிகச் செய்திகள்
காஞ்சியில் பெருமாள் தாயார் இரட்டைப் புறப்பாடு!
புரட்டாசி மாத ஏகாதசி மற்றும் சுக்ரவாரத்தை (வெள்ளிக்கிழமை) முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீ தேவப்பெருமாள் சந்நிதியில் பெருமாள், தாயார் (இரட்டை) புறப்பாடு நடைபெற்றது.
சற்றுமுன்
பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சி வருகை
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தரவுள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகிறார். அப்போது, பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வகுப்பறைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய 4...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
ஜெயேந்திரர் கைதின் பின்னணியில் சோனியா மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளின் ‘கை’ !
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் கிறிஸ்துவ மதமாற்றுக் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் தற்போது பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.
ஆன்மிகச் செய்திகள்
காஞ்சி மஹான் கருணை: திருமணத் தடைக்கு பெரியவர் சொன்ன வழி
ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.