February 11, 2025, 1:57 AM
26 C
Chennai

Tag: கேள்வி

திமுக., அரசின் ‘நீட்’ நாடகம்: அண்ணாமலை எழுப்பிய ‘நச்’ கேள்விகள்!

கமலாலயத்தில் மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது

ஏன் பிரதமராகக் கூடாது? மாணவரிடம் கேட்ட பிரதமர்!

அதற்கு பதிலளித்த மோடி, ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது? என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்? கூறுங்கள்’ என கேட்டுள்ளார்.

என்ன ஆச்சு வோடோஃபோன் நெட்வொர்க்கிற்கு? – டுவிட்டரில் கேள்வி எழுப்பும் வாடிக்கையாளர்கள்

இந்தியாவின் பல இடங்களில் வோடாஃபோன் நிறுவனத்தின் நெட்வொர்க் முடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவிலுள்ள முக்கிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களில் வோடாஃபோன் ஒன்றாக இருந்து வருகிறது....

சபரிமலை கேரள அரசுக்கோ அதிகாரிகளுக்கோ உரியதல்ல… பக்தர்களுக்கு உரியது!: தடுத்த எஸ்.பி.யிடம் பதிலடி கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

பத்தனம்திட்ட: மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல்லில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்/ அப்போது பத்தனம்திட்ட பகுதி எஸ்பி யதீஸ் சந்திராவிடம்...

சினிமாவை சினிமாவா பாருங்க… உயர் நீதிமன்றம் அட்வைஸ்!

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்... என்று சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. 

சொத்து வரி பல மடங்கு உயர்வு; மக்களைச் சுரண்டுவதற்கு எல்லையே இல்லையா என ராமதாஸ் கேள்வி!

சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும்

மற்றவர்களைப் போல் அரசியல் செய்யவேண்டுமென்றால்… நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?: ரஜினி கேள்வி!

மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் அனைத்தும் எனது கவனத்திற்கு வருவதில்லை என்று கூறுவது தவறானது என்றும், ஒழுங்கு நடவடிக்கைகள் எனது ஒப்புதலுடனே மேற்கொள்ளப் படுகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

மரங்களை வெட்டுவதில் விதியை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி

ஒரு மரம் வெட்டினால் 4 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்ற விதியை தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையாக பின்பற்றவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை...

வைரமுத்து மீது இந்த சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை..! அதனால்தான் இப்படி…!

வைரமுத்து அடிவருடிகளும் கூட, ஆண்டாள் நாச்சியார் நேரில் வந்து சொல்லட்டும் நம்புகிறோம்; சின்மயி என்னும் ஒருத்தி சொல்லிவிட்டால் உடனே வைரமுத்து தவறு செய்வதாக ஆகிவிடுமா?

எது சகிப்பின்மை மு.க.ஸ்டாலின் அவர்களே?

May 28,2007- விமான நிலையத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் மு.கருணாநிதி.அப்போது ஜெயா டிவி நிருபர்...

நான் மட்டும் முதல்வரானால்… என் முதல் கையெழுத்து இதான்..! கமல் ஆசை!

சென்னை: 'நான் மட்டும் முதலமைச்சர் ஆகிவிட்டால், நான் போடும் முதல் கையெழுத்து, லோக் பால் சட்டத்தை வலிமையாக்கும் வகையில்தான் இருக்கும்' என்று கூறியுள்ளார் மக்கள் நீதி...

வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி

டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன்...