Tag: தாம்பரம்
டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!
செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து...
தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்!
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.
தண்டவாளத்தில் விரிசல்; செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் அருகே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல்...
தாம்பரம் -கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில்: இன்று இயக்கம்
ரேவ்ஸ்ரீ -
பயணிகள் வசதிக்காக, தாம்பரம் -கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று இயக்கப்படவுள்ளது.
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(06039), மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலியை...
இன்று முதல் நெல்லைக்கு தாம்பரத்தில் இருந்து அந்த்யோதயா ரயில்; முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதை ஒட்டி, தாம்பரம் ரயில் நிலையம், சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக உருவெடுத்துள்ளது. இது இன்று முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’
இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!
அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.