23-03-2023 11:29 PM
More
    HomeTagsபோராட்டம்

    போராட்டம்

    சென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்

    கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று...

    கரூரில் முழு இரவு தர்ணா நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்!

    கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா  போராட்டம்   நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 24ம் தேதி ...

    சபரிமலை தீர்மானம் போட்டியே… கன்யாஸ்த்ரீய கற்பழிச்ச பிஷப்புக்கு..?! சரமாரி கேள்விகளால் ஆப்பசைத்த குரங்காக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்!

    சபரிமலை குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த ஜாக்டோ - ஜியோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப் பட்ட கேள்விகளால், ஆப்பசைத்த குரங்காக அதன் நிர்வாகிகள் ஆகிப் போயுள்ளனர். சபரிமலை...

    மீண்டும் அய்யாக்கண்ணு! தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி!

    புது தில்லி: தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய...

    முறைப்படி விரதம் இருந்து இருமுடியுடன் வந்த சசிகலா டீச்சர் கைது! பிக்னிக் ஸ்பாட் ஆக்குவேன் எனக் கூறிய திருப்தி தேசாய்க்கு சிவப்புக் கம்பளம்!

    முறைப்படி விரதம் இருந்து இருமுடியுடன் வந்த சசிகலா டீச்சர் கைது! பிக்னிக் ஸ்பாட் ஆக்குவேன் எனக் கூறிய திருப்தி தேசாய்க்கு சிவப்புக் கம்பளம்!

    இலவச டிவி.,யை எரிக்கும் சீன் இருந்தா… ஏற்றிருக்கலாம்!: டிடிவி தினகரன்

    ஆளுங்கட்சியின் தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்துவதாக,  அமமுக., து.பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.

    ப்ரூ சமூகத்தினர் மிசோரமில் மட்டுமே வாக்களிக்க கோரி இளைஞர் அமைப்பினர் போராட்டம்

    மிசோரம் தலைமை தேர்தல் ஆணையரை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து டெல்லி வருமாறு தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி. ஷாசாங்கிற்கு தலைமை தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மிசோரம் மாநில...

    சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

    மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

    தமிழகம் 62: இருந்தது அனேகம்! இழந்ததும் அனேகம்!

    விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து 62 ஆண்டுகள் கடந்துவிட்டன.

    சபரிமலை விவகாரத்தில் பிணரயி விஜயனுடன் கூட்டு: சுவாமி சந்தீப்பானந்த கிரிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

    சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகச் சொல்லி, முதல்வர் பிணரயி விஜயனுக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக கூறியிருந்த கேரளத்தின் பகவத் கீதை உரைகள் சொற்பொழிவு நிகழ்த்தும் சுவாமி சந்தீப் சைதன்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.