Tag: மனைவி

HomeTagsமனைவி

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஒன்றரை கோடி ரூபாய்க்கு கணவனை காதலியிடம் விற்ற மனைவி!

தன் இரு மகள்களின் எதிர்காலத்தை முன்னிட்டு அந்தப் பணத்தை வற்புறுத்தியதாகவும் அந்த பெண்மணி

செய்தி வாசிப்பாளர் செய்த செயல்! நண்பருடன் சேர்ந்து மனைவிக்கு செய்தது செய்தியானது!

அகில் குமாருடன் சேர்ந்து திட்டமிட்டேன். இதனைத் தொடர்ந்து என்னை பார்ப்பது போல எனது வீட்டிற்கு வந்த அகில் அங்கிருந்த பூச்சட்டியால் திவ்யாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்! காவல் நிலையத்தில் சரண்டர்!

இன்று காலை மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கிட்டப்பனைச் சந்திக்க சுமதி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே குடும்பச் செலவுக்குப் பணம் தராதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிட்டப்பன், சுமதியின் தலையில் சுத்தியலால் அடித்துள்ளார்.

கணவன் கண்ட உண்மை! மனைவி செய்த வன்மை!

தன் கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி பூமி அந்த பகுதியில் குறி சொல்லும் சாமியார் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளார். மணிமுத்து ஊருக்கு திரும்பியதும் அவரது உறவினர்கள் மனைவியின் நடத்தை பற்றி அவரிடம் கூறியுள்ளனர்.

மகன், மருமகனுடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி! காரணம்..!

பின்னர் விசாரணையில் தன் குடும்பத்தினரே இந்த செயலை செய்திருப்பது தெரிந்தவுடன் வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆவணி மாதத்தில் மதியழகனின் வியாபாரம் நன்றாக நடந்தது. ஆனால் விஜயலட்சுமியின் வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி தன் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

மனைவியின் கொலை திட்டத்தை முறியடித்த கணவன்! கைதான மனைவி!

மனைவியின் இந்த திட்டத்தால் அதிர்ந்த ரோமன், ஒரு திட்டம் தீட்டினார். தான் இறந்ததாக நடித்து ஒரு போலியான படம் எடுத்து கொடுத்தார் பின்னர் அந்த புகைப்படத்தை கஸ்டாவோ மூலமாக மரியாவிடம் அனுப்பினார்.

3 வதுக்கு அடி போட்ட கணவன்! அடித்து நொறுக்கிய மனைவிகள்!

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் 2 மனைவிகள் மற்றும் தினேஷை காவல்நிலையத்திற்கு வரும்படி கூறினார்கள். இதனால் காவல்நிலையம் செல்ல வெளியே வந்த தினேஷை காத்திருந்த 2 மனைவிகளும் தங்கள் ஆதங்கமும் ஆத்திரமும் தீர அடி பின்னி பெடல் எடுத்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சொத்து தகராறில் கணவனை தீ வைத்து கொன்ற மனைவி!

அதன்பின், வெளிநாட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த போது, அவருக்கும் அவரது மனைவி மரியலீலாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஊருக்கு வந்தவுடன் மகன்களுடன் வசித்து வந்தார்.

சண்டையிட்டு போன கணவனால் உயிர் விட்ட இளம் மனைவி!

மேற்குவங்க மாநிலத்தில் பிரகினாஸ்தாய்தலா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மனைவியின் பெயர் ஷர்மாமண்டல் (28). இவ்விருவரும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

அமைச்சரின் மனைவி சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சுங்கச் சாவடியில் பணம் செலுத்த மறுத்த ஆந்திர அமைச்சர் மனைவியின் கார், நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி அமைச்சரான ப்ரதிபதி புல்லா ரெட்டியின் மனைவி, மங்களகிரி பகுதியில் உள்ள காஸா...

மனைவியிடம் சேட்டை செய்த கணவனின் பரிதாப நிலை

மனைவியிடம் சேட்டை செய்த கணவனின் பரிதாப நிலை

“பாக். ராணுவ பொம்மையாக இம்ரான்கான் இருப்பார்” – இம்ரானின் முன்னாள் மனைவி பேட்டி

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மையை பெற தேவையான எம்.பிக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில்...

Categories