ஆன்லைன் மோசடிக்கு ஆளானீர்களா? இதை செய்யுங்கள்..!

hacker
hacker

நீங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி கொண்டால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

அதன்மூலம் ஒருவகையில் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மற்றொருபுறம் ஆபத்தான செயல்களும் அதன்மூலம் நிகழ்கின்றன. அதன்படி இணையதளம் மூலம் தான் பெரும்பாலான குற்றங்கள் நிகழ்கின்றன

பண மோசடி செய்யும் கும்பல் தற்பொழுது இணையதளத்தின் மூலமும் பணத்தை கொள்ளையடிக்க துவங்கிவிட்டனர். அவ்வாறு ஆன்லைன்‌ மோசடியில்‌ நீங்கள் பணத்தை இழந்தால்‌ எப்படி புகார்‌ அளிப்பது..? ஆன்லைன்‌ மோசடியில்‌ ஏமாறாமல்‌ இருப்பது எப்படி என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.

பெரும்பாலும் நாம் பகுதி நேர வேலை அல்லது ஒரு கம்பெனியில் முதலீடு செய்யும் பொழுது அந்த குறிப்பிட்ட கம்பெனி அரசாங்கத்தின் பதிவுடன் தான் இயங்குகிறதா போன்ற முழு விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக நீங்கள் முதலில் கூகுள் இணைய தளத்திற்குச் சென்று Scamadviser டைப் செய்து முதலில் வரும் இணைப்பை சொடுக்கினால் உங்களுக்கு புதிய பக்கம் ஒன்று திறக்கும்..

அதில் சம்பந்தப்பட்ட கம்பெனியின் விவரத்தை டைப் செய்தால் அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும்.. 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நீங்கள் முதலீடு செய்யும் கம்பெனி பாதுகாப்பு என்பதை உறுதி செய்யலாம்.. அதற்கு குறைவாக இருந்தால் பாதுகாப்பற்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

நீங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முதலில்‌ https://cybercrime.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்‌. அதில்‌ File Complaint என்பதை தேர்வு செய்ய வேண்டும்‌.

அதன்‌ பிறகு எந்த மாதிரியான புகார்‌ என்பதை தேர்ந்து எடுக்கவும்.‌ பின்னர் உங்களின்‌ பெயர்‌, கைபேசி எண்‌ போன்ற தகவலை பதிவு செய்ய வேண்டும்‌.

பதிவு செய்த பின்னர் உங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும்‌ ஆறு இலக்கு எண்கள்‌ குறுஞ்செய்தி மூலம் வரும் அதனை சரியாக உள்ளிடவும். அதை உள்ளீட்டு செய்து புகார்‌ அளிக்கும்‌ பக்கத்திற்குள்‌ நுழைய வேண்டும்‌. பின்னர் உங்களுடைய குற்றம் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம்.

அதாவது குற்றம் எப்படி நடந்தது.? எதன் மூலம் நடந்தது..? எங்கு நடந்தது..? அவற்றின்‌ ஆதாரம்‌, இது போன்ற விவரங்கள் அதில் நீங்கள் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதற்கு சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அப்படி இல்லை என்றால் நீங்கள்‌ 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்‌ அளிக்கலாம்‌. மேலும், நீங்கள் தமிழக காவல்‌ துறையின்‌ https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0 என்ற இணையம் மூலம் கூட புகார் அளிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories